Kavithai – 1
2006 மே 24
குரைக்கும் நாய்
விஷம் கக்கும் நாகம்
மதம் பிடித்த யானை
வெடுக்கென கொட்டும் தேள்
தந்திரம் கொண்ட நரி
எந்த துவார வழியே
புகுந்தன மிருகங்கள்
மனித வாழ்வில்?
-விழியன்
குரைக்கும் நாய்
விஷம் கக்கும் நாகம்
மதம் பிடித்த யானை
வெடுக்கென கொட்டும் தேள்
தந்திரம் கொண்ட நரி
எந்த துவார வழியே
புகுந்தன மிருகங்கள்
மனித வாழ்வில்?
-விழியன்
போட்டி, பொறாமை, பேராசைகள் என்னும் தீய துவாரத்தில் வழி தான் அவைகள் மனிதனை ஆட்கொண்டன… நல்ல இருக்கு தோழா…..