Kavithai – 2
2006 மே 24
குரைக்கும் நாய்
விஷம் கக்கும் நாகம்
மதம் பிடித்த யானை
வெடுக்கென கொட்டும் தேள்
தந்திரம் கொண்ட நரி
எல்லாம் சூழ்ந்திருக்க..
அடக்கி ஆளனுமா?
அடங்கி போகனுமா?
அடக்க முடியா கேள்விகள்..
-விழியன்
குரைக்கும் நாய்
விஷம் கக்கும் நாகம்
மதம் பிடித்த யானை
வெடுக்கென கொட்டும் தேள்
தந்திரம் கொண்ட நரி
எல்லாம் சூழ்ந்திருக்க..
அடக்கி ஆளனுமா?
அடங்கி போகனுமா?
அடக்க முடியா கேள்விகள்..
-விழியன்
அடக்கி ஆள அவர்களை போல ஒரு கொடியவர்கள் அல்லவா தேவைப் படுவார்கள்? அடங்கி போனால் அவர்களின் கொடிய தொல்லைகளைகயும் அல்லவா நாம் சகித்துக் கொள்ள வேண்டும்? இங்கேயும்.. பதில் இல்லா கேள்விகள் தான்