Poli Mugangal
2006 செப்டம்பர் 20
போலி முகங்கள்
காகிதப்பூ ஒன்று
வாடத்தொடங்கியிருந்த மல்லிகையிடம்
பலமாய் சிரித்து செறுக்குடன் கேட்டது
“நம்மில் யார் அழகு?”
“நீ”
“எனில், நீ?”
“நான் உண்மை”
–
விழியன்
போலி முகங்கள்
காகிதப்பூ ஒன்று
வாடத்தொடங்கியிருந்த மல்லிகையிடம்
பலமாய் சிரித்து செறுக்குடன் கேட்டது
“நம்மில் யார் அழகு?”
“நீ”
“எனில், நீ?”
“நான் உண்மை”
–
விழியன்
அருமை நண்பா …….. அருமை !
hey great… really short and sharp poem…