Kavithai – 24
2006 அக்டோபர் 17
இறக்கைகள் இருந்தும் வானம்
காணமுடியாமல் அறையினுள்
ஓடிஓடி களைத்த போதிலும்
ஓட்டமெல்லாம் வட்டத்தினுள் ..
வெறுத்து ஓய்ந்து படுத்தபோது
ஏதோ சொன்னது
விட்டத்தில் சுழன்றபடி மின்விசிறி
–
விழியன்
http://vizhiyan.wordpress.com
Nice Vizhiyan
Enjoyed this ma. Good one
ரொம்ப நாளைக்கு பிறகு உங்க வலைப் பதிவுக்கு இன்று தான் வந்தேன்.
அழகான கவிதை, விழியன்