Kavithai – 25

2006 அக்டோபர் 27
by vizhiyan

வாழ்கை என்னும் ஆற்றில்

சக்கைகள்

இறந்த மீன்கள்

நாறும் குப்பைகள்

இவை மட்டுமே

தனக்கென பாதையின்றி

ஆற்றின் போக்கிற்கு

மேலோட்டமாய்

கட்டுப்பாடின்றி மிதக்கின்றது

விழியன்
கவிதை, kavithai,Poem

2 பதில்கள் leave one →
  1. 2006 நவம்பர் 8

    very nice

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS