Kavithai – 25
2006 அக்டோபர் 27
வாழ்கை என்னும் ஆற்றில்
சக்கைகள்
இறந்த மீன்கள்
நாறும் குப்பைகள்
இவை மட்டுமே
தனக்கென பாதையின்றி
ஆற்றின் போக்கிற்கு
மேலோட்டமாய்
கட்டுப்பாடின்றி மிதக்கின்றது
–
விழியன்
கவிதை, kavithai,Poem
வாழ்கை என்னும் ஆற்றில்
சக்கைகள்
இறந்த மீன்கள்
நாறும் குப்பைகள்
இவை மட்டுமே
தனக்கென பாதையின்றி
ஆற்றின் போக்கிற்கு
மேலோட்டமாய்
கட்டுப்பாடின்றி மிதக்கின்றது
–
விழியன்
கவிதை, kavithai,Poem
very nice
really….