Vizhiyan Photography – 10 (Kasi Special – 2)
2007 செப்டம்பர் 20
1. Boats at Kasi
ஓரமாய் ஒய்யாரமாய் ஓடங்களின் ஓய்வு

2. Common Scene at Kasi
கங்கை கரையில் மிக சாதாரண காட்சி

3. Evening Kasi
மாலை வேளை காசி. கங்கையினை ஒவ்வொரு கணமும் ரசிக்கலாம். காலை, மாலை, மதியம் எந்த வேளையும் ஒவ்வொரு அழகு

4. Ganga Aarti
கங்கை தாய்க்கு தினமும் ஆர்த்தி.

5. Birds on Sunrise
நமக்கான விடியல்..வா சிறகடித்து பறப்போம்..

6. Kasi Water
கங்கை குளியல்..

7. Sill Out
ஆதவன் அரும்புவதும் அழகு, அழகாய் உறக்க செல்வது அழகு…
(படகுல்் செல்லும் போது சிக்கிய படம்.)

8. Saint
என்ன இது உலகம்..

9. Saranath
புத்தரின் சாரணாத்.

- விழியன்
(KeyWords:Saranath,Kasi,Ganga)
good
மிகவும் ரம்மியமான புகைப்படங்கள்! அற்புதமாய் இருக்கு! நீங்க எடுத்ததா! வாழ்த்துகள்! நன்றி!
எப்படிங்கண்ணா உங்களால மட்டும் இப்படி எல்லாம் எடுக்க முடியுது?…
Romba nalla irukku
அத்தனையும் அருமை!
அதனிலும் அருமை 7!!
நண்பா… மீண்டும் அருமையான படங்கள்…
3,6,7 இன்னும் அருமை…
சீக்கிரம் அனுபவங்களை எழுதுங்க…
விழிமொழி அருமை, விழி
gr8 pics…
Nice collections.
Good Snaps Umanath,
Regards,
A Prakash
Excellent photogrphy.
Excellent !!
super photos kanna! photographs really take me to Kasi! thanks!
நமக்கான விடியல்..வா சிறகடித்து பறப்போம்..
ஆதவன் அரும்புவதும் அழகு, அழகாய் உறக்க செல்வது அழகு…
above two are superb ones!
அனைத்து படங்களும் அருமை விழியன்.
அது என்ன கங்கைக் குளியல் என்று ஒரு டைட்டில் போட்டு ஒரு படம் எடுத்துள்ளீர்களே?
அது கங்கை குளியலா (அ) நங்கை குளியலா ?
புகைப்பட வித்தகர் விழியன் வாழ்க!
awesome pics!!
எல்லா படங்களுமே அழகு விழியன் ..
அந்த 6 வ்து படத்தில் மட்டும் ஏதோ ….
பயண அனுபவங்களை எழுதுங்கள் …. காத்திருக்கிறோம்
It is excellent. Comments are really meaning full.
புகைப்படங்கள் அருமை. வாழ்த்துக்கள்.
very nice and natural.
சகலகலா வல்லவனாகிவிட்டீர்கள்.
வாழ்த்துகள்.
Hi Vizhiyan
Very nice photos
Thanks for sharing with me.
Regards
R.Elangovan
9884318417
கங்கை குளியல்?
அழகோ அழகு!
~காந்தி~
pooparikum kulathain kail oru mull.
அந்தத் துறவியின் புகைப்படம் வித்தியாசம்..
தங்கள் புகைப்படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு!
அப்படியே focus,iso ,effects,lense,size என முக்கிய குறிப்புகளும் இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்…
Nanba…
Un pugaipadangal migavum arumai…
Thiramayum nerthiyum matrum porumaiyum orunge kangiren….
Vazhthukkal…