விழியன் பக்கம்

பெப்ரவரி 8, 2008

கேள்விகளின்றி - கவிதை

கோப்பு வகை: Kavithai, கவிதை — vizhiyan @ 5:11 நான்

கேள்விகளின்றி
பள்ளத்தாக்கின் அடிவாரத்தில்
செந்நிற இதயம் கண்டேன்..
அளவில்லா அன்பின் வாசமும்
மன்னிப்பின் மணமும்
நெடுந்தூரம் கமழ
மறுகேள்வியின்றி புரிந்தது
அது தாயின் இதயம்
-விழியன்

4 மறுமொழிகள் »

  1. அழகான கவிதை! :-)

    மறுமொழி ஆல் CVR — பெப்ரவரி 8, 2008 @ 3:40 பிற்பகல்

  2. nalla kavithai. sennira ithayam mattum alla ulagam thaangum karuvarai niraiya ungalukkana pasam mattume sumappaval thaai…

    மறுமொழி ஆல் bagya — பெப்ரவரி 10, 2008 @ 11:32 பிற்பகல்

  3. Very NIce one

    மறுமொழி ஆல் Vimal — பெப்ரவரி 15, 2008 @ 4:21 நான்

  4. super

    மறுமொழி ஆல் bommi — மார்ச் 7, 2008 @ 5:45 நான்

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.