கவிதை - 42
உடைந்து கொண்டுதானிருக்கின்றது
காரணங்களை தானே உருவாக்கியபடி
தூரத்தே நிகழும் உடைப்புகள்
ஆழத்திலிக்கும் பெரும்வலியினை மீட்டெடுத்து
கனக்கிறது கசிவுடன்
யாருக்காக வருந்துவது?
அடுத்த கணம் ஏதும்நடவாததுபோல்
இதழோர புன்னகையுடன் கடந்துவிடுகிறேன்
வலிகள் கொடுத்த வலுவில்
-விழியன்
//ஆழத்திலிக்கும் பெரும்வலியினை மீட்டெடுத்து
கனக்கிறது கசிவுடன்//
//வலிகள் கொடுத்த வலுவில்//
உண்மைதான் விழியன்.
வலிகள் தான் நமக்கு வலுசேர்க்கின்றன.
மறுமொழி ஆல் karthik — மார்ச் 18, 2008 @ 2:05 பிற்பகல்