விழியன் பக்கம்

மார்ச் 14, 2008

கவிதை - 42

கோப்பு வகை: Kavithai, கவிதை — vizhiyan @ 7:16 நான்

உடைந்து கொண்டுதானிருக்கின்றது
காரணங்களை தானே உருவாக்கியபடி
தூரத்தே நிகழும் உடைப்புகள்
ஆழத்திலிக்கும் பெரும்வலியினை மீட்டெடுத்து
கனக்கிறது கசிவுடன்
யாருக்காக வருந்துவது?
அடுத்த கணம் ஏதும்நடவாததுபோல்
இதழோர புன்னகையுடன் கடந்துவிடுகிறேன்
வலிகள் கொடுத்த வலுவில்
-விழியன்

1 மறுமொழி »

  1. //ஆழத்திலிக்கும் பெரும்வலியினை மீட்டெடுத்து
    கனக்கிறது கசிவுடன்//

    //வலிகள் கொடுத்த வலுவில்//

    உண்மைதான் விழியன்.
    வலிகள் தான் நமக்கு வலுசேர்க்கின்றன.

    மறுமொழி ஆல் karthik — மார்ச் 18, 2008 @ 2:05 பிற்பகல்

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.