க.பி.கவிதைகள்
2008 ஜூலை 1
க.பி.கவிதைகள்
——————————————————————————–
தொலைத்த முகம்
தொலைவில் கண்டதும்
கோடானுகோடி கேள்விகள் கரைபுரண்டோட
ஒற்றை வார்த்தை விசாரிப்பில்
கடந்துவிடுகின்றது காலம் பதில்களின்றி
-விழியன்
——————————————————————————–
மழை நின்ற பின்னரவில்
கனவில் காணாததை கண்டு
கரம் பற்றி
கன்னம் வைத்து நீ உறங்க
விடியல் எதற்கு விரைவாய் வந்தது
-விழியன்
——————————————————————————–
மழலையின் முதல்நாள் பள்ளி அனுபவ
ஆனந்தத்துடனும் பரவசத்துடனும்
ஆயிரமாயிரம் கதைகள் சொல்ல
நொடிகள் கடத்தி நீ காத்திருந்தாலும்
அணைத்தபடி அத்தனையும் சொல்லு
இமைக்காமல் கேட்கின்றேன்
இரவின் இருட்டு தீரும்வரை
-விழியன்
கவிதைகள் அருமை…. முன்பைவிட இப்பொழுது கவிதைகள் மிக அருமை…
க.பி = கல்யாணத்திற்குப் பின் ?
அனைத்து கவிதயும் அழகு விழியன் !! மென் தமிழ் இதழுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம் !!
Romba nalla irukku Vizhiyan
Romba nalla vanthirukku. Anubavam thaan nal kavithai tharum. Ithu meendum nirupam aakiyathu inku.
Romba Nalla irukku.
Kadaisi kavidhaiyila vizhiyan’s touching irukku.
2m kavidhaiyil PINNARAVIL appadinnu irukkiradhu PINNIRAVIL endru irukkumo? vizhiyanukku dhaan veliccham.
thanks dear dude
Nice Vizhiyan, I agree with Selvaraj.
Ka Pi – I think Dhanasekar is right!
nalla kavithaigal thalaiva
muthal kavithai muthaanathu
100% adhukku! hahha.. kalakkiteenga!
முதல் கவிதையும், கடைசி கவிதையும் நல்லாயிருக்கு விழியன்
)
Good one..