Vizhiyan Photography -28 (Relax Special)
2008 ஆகஸ்ட் 11
இளைப்பாறு
1.யாருமற்ற ஊஞ்சல்

2. காதல் கதை சொல்லும் இருக்கை

3. இந்த பூ என்னிடம் பேசியதே !!

4. இளைப்பாறும் வண்டு

5. என்னோட கிரிக்கெட் விளையாட வரீங்களா?

6. சாரல்கள் இலைகளை முத்தமிட்ட பின்னர்…

7. மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை

8. பச்சை நிறமே பச்சை நிறமே…

9. வேராகும் விழுதுகள் (மிகப்பழமையான ஆலமரம் – பிடாடி அருகே)

10. அடி பெற காத்திருக்கும் பந்துகள்

11. ஆறுதல் சொல்ல வாயில்லை, ஆனாலும் கொடுப்போம்.

12. ஓய்ந்தவேளையில் வேண்டும் ஓர் இருக்கையும்..

13. அப்பா மார்பில் தான் எத்தனை சுகம்..

14. பற்றுதல்

15. இயந்திர வாழ்வின் இடையிடையே இளைப்பாறு

அத்துனை புகைப்படங்களும் அருமை. அதிலும் அந்த பற்றுதல் என்னை மிகவும் பற்றிக்கொண்டது.
கைதேர்ந்த புகைப்படக்கலைஞர்கள் தோற்றார்கள் விழியன்
எனக்கு பிடித்தது தனியாய் கிடக்கும் இருக்கை
Arumai Arumai..
நன்றி வினோத், ரசிகவ், பாலா.
Simply superb..
தொடர்ந்து அருமையான படங்களைத் தருகிறீர்கள், விழியன். பாராட்டுகள்.
அனைத்துப் புகைப்படங்களும் பசுமை விழியன்
இதையெல்லாம் பார்க்கும்போது நம்ம ஊரின் இயற்கை அழகு தெரிகிறது .. நாம் தான் அதை ரசிப்பதில்லை
… இத்தனையும் பெங்களுருவில் எடுத்ததா ?
அனைத்தும் பெங்களூர் மற்றும் பெங்களூர் சுற்றுவட்டாரத்தில் எடுத்து தான் தனசேகர்.
நன்றி.
நன்றி ராமச்சந்திரன் & ரவிசங்கர்.
கலக்கல் விழியன்… நான் கேமரா வாங்கறப்போ உங்ககிட்ட குறைந்தது நூறு கேள்வியாவது கேட்டதுக்கப்பூறாம்தான் வாங்குவேன்.
அழகான படங்கள்!சும்மா அசத்துறீங்க.காமிரா உங்கள் கண்ணாக இருந்தாலும் பெட்டி காமிரா,லென்ஸ் பத்தி சொல்லுங்களேன்?
அனைத்துப் புகைப்படங்களும் அருமை
நன்றி.
அனைத்துப் புகைப்படங்களும் அருமை
All are very nice. Specialy Jaladhama pictures look more beautiful than direct seen.
Framing & Compostions are good…but it can be still more cropped..good stills…all the best..continue clicking..
Kovai VIjay
http://www.pugaippezhai.blogspot.com
சூப்பர் விழியன்….அனைத்தும் அருமை
)
அட்டகாசம்!
‘பற்றுதல்’ மிகவும் பிடித்திருக்கின்றது
அனைத்தும் அருமை விழியன்.
மிகவும் கவர்ந்தது 4வது படம்.
வாழ்த்துகள் விழியன். படங்கள் அருமை. வண்டு அழகாக இருக்கின்றது.
Beautiful Photos….Great job.