பாட்டை விரும்பிய ரித்திக்கா – கவிதை

2009 பெப்ரவரி 11
by vizhiyan

rithika_poem

பாட்டை விரும்பிய ரித்திக்கா

பாட்டு பிடிக்கும் என்றாள் ரித்திகா

பைத்தியம் போல இதையே கேட்கின்றாளென

அம்மா வருத்தப்பட்டாள்.

“மாமா உங்க செல்லுல அந்த பாட்ட போடுங்க”

பாட்டை பாடியவன் நண்பன்.

கெஞ்சி அவனை வீட்டுக்கு அழைத்து சென்றேன்.

“யார்??”

“உன் பாட்டை பாடியவன்”

நண்பன் சிரித்தான் பூரித்தான்.

“இல்லை! இவர் இல்லை. வேற ஒருத்தர்”

அழுதபடியே உள்ளே ஓடினாள்.

நானும் நண்பனும் வந்துவிட்டோம்.

வாயசைத்தவனை என‌க்கு தெரியாது.

- விழிய‌ன்(11/02/09)

8 பதில்கள் leave one →
  1. 2009 பெப்ரவரி 11

    விழியன்… எங்க ஊர்க்காரன்..

    சுகமா விழியன்..

    வாழ்த்துக்கள்..

    அன்புடன் இளங்கோவன், அமீரகம்

  2. 2009 பெப்ரவரி 11

    அன்பின் விழியன்..வலியினை மறந்தேன்..உன் வலையினில் விழுந்து.. வாழ்த்துக்கள்..நண்பனே

    அன்புடன் இளங்கோவன்
    http://elangovan68.blogspot.com

  3. 2009 பெப்ரவரி 11

    nice poem .. says practical life

  4. 2009 பெப்ரவரி 12

    கவிதையும் குழந்தையும் அழகு

  5. 2009 பெப்ரவரி 12

    விழியன்… என் நண்பன்.

    JSaraboji.

  6. 2009 பெப்ரவரி 12

    நலமே இளங்கோவன் ஐயா.அமீரகம் என்போது சென்றீர்கள். சென்ற இடமெல்லாம் உமக்கு சிறப்பு.

    நன்றி நண்பர்களே!!

  7. 2009 பெப்ரவரி 12

    Really super Uma,

    Great… Dhool kilapuriknga…

    All the very Best.

    Siva, Adambakkam.

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS