கேலி(ளி)ர் – கவிதை

2009 ஆகஸ்ட் 4
by vizhiyan

உறவினரின் மணப்பேச்சுகள் எரிச்சலுற
அடுத்த வீதி கோவிலுக்கு நடக்கலானேன்
தரிசனம் முடித்து வெளிவர
யாசகம் கேட்டபடி அமர்ந்திருந்தனர் பெரியவர்கள்
உறவினர்கள் போன்றே தோன்றியது
உறவினர்கள் அல்ல.
- விழியன்

இதுவரை மறுமொழிகள் இல்லை

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS