கேலி(ளி)ர் – கவிதை
2009 ஆகஸ்ட் 4
உறவினரின் மணப்பேச்சுகள் எரிச்சலுற
அடுத்த வீதி கோவிலுக்கு நடக்கலானேன்
தரிசனம் முடித்து வெளிவர
யாசகம் கேட்டபடி அமர்ந்திருந்தனர் பெரியவர்கள்
உறவினர்கள் போன்றே தோன்றியது
உறவினர்கள் அல்ல.
- விழியன்
உறவினரின் மணப்பேச்சுகள் எரிச்சலுற
அடுத்த வீதி கோவிலுக்கு நடக்கலானேன்
தரிசனம் முடித்து வெளிவர
யாசகம் கேட்டபடி அமர்ந்திருந்தனர் பெரியவர்கள்
உறவினர்கள் போன்றே தோன்றியது
உறவினர்கள் அல்ல.
- விழியன்