<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>விழியன் பக்கம் &#187; கட்டுரை</title>
	<atom:link href="http://vizhiyan.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://vizhiyan.wordpress.com</link>
	<description>வரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்...</description>
	<lastBuildDate>Mon, 21 Dec 2009 18:51:41 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.com/</generator>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<cloud domain='vizhiyan.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://www.gravatar.com/blavatar/f3e6e0b72ba679a72fc93dc465eccae3?s=96&#038;d=http://s.wordpress.com/i/buttonw-com.png</url>
		<title>விழியன் பக்கம் &#187; கட்டுரை</title>
		<link>http://vizhiyan.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://vizhiyan.wordpress.com/osd.xml" title="விழியன் பக்கம்" />
		<item>
		<title>தி.நகரில் நலிவடையும் பொக்கிஷக்கடல்</title>
		<link>http://vizhiyan.wordpress.com/2009/12/21/tnagar-lending-library/</link>
		<comments>http://vizhiyan.wordpress.com/2009/12/21/tnagar-lending-library/#comments</comments>
		<pubDate>Mon, 21 Dec 2009 18:36:01 +0000</pubDate>
		<dc:creator>vizhiyan</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[நூலகம்]]></category>

		<guid isPermaLink="false">http://vizhiyan.wordpress.com/?p=1354</guid>
		<description><![CDATA[தியாகராய நகர் செல்வதென்றாலே கொஞ்சம் எரிச்சல் தான். அந்த வெயிலும், எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமும் கொஞ்சம் எரிச்சலுற செய்தாலும், அங்கே கிடைக்கும் சமோசாவிற்காகவும், கரும்பு பானத்திற்காகவும் தலையசைத்து கிளம்பிவிடுவேன். சென்ற சனிக்கிழமை பொங்கலுக்கு புத்தாடை எடுக்கலாம் வாங்க என வீட்டில் எல்லோரும் கிளம்பினோம். எல்லோரையும் சென்னை சில்க்ஸில் தள்ளிவிட்டு நடை கட்டினேன்.
எதிர் புறத்தில் பாரதி பதிப்பகம் என்று இருந்தது. என் முதல் புத்தகத்தை அச்சடித்தது பாரதி புத்தகலாயத்தில், அதுவா என்கின்ற சந்தேகம். அது வேறு இது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=1354&subd=vizhiyan&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>தியாகராய நகர் செல்வதென்றாலே கொஞ்சம் எரிச்சல் தான். அந்த வெயிலும், எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமும் கொஞ்சம் எரிச்சலுற செய்தாலும், அங்கே கிடைக்கும் சமோசாவிற்காகவும், கரும்பு பானத்திற்காகவும் தலையசைத்து கிளம்பிவிடுவேன். சென்ற சனிக்கிழமை பொங்கலுக்கு புத்தாடை எடுக்கலாம் வாங்க என வீட்டில் எல்லோரும் கிளம்பினோம். எல்லோரையும் சென்னை சில்க்ஸில் தள்ளிவிட்டு நடை கட்டினேன்.</p>
<p>எதிர் புறத்தில் பாரதி பதிப்பகம் என்று இருந்தது. என் முதல் புத்தகத்தை அச்சடித்தது பாரதி புத்தகலாயத்தில், அதுவா என்கின்ற சந்தேகம். அது வேறு இது வேறு என்பது அருகே சென்றபோது தெரிந்தது. புத்தகம் ஏதேனும் கிடைக்குமாவென பார்த்தால், கடை மூடி இருந்தது. இரண்டு கடைகள் தள்ளி ஒரு பழைய புத்தக கடை. பல முறை இதே சாலையில் கடந்து சென்றுள்ள போதும் இந்த கடை கண்ணில் சிக்கியது கிடையாது. பழைய புத்தகங்களை உள்ளடக்கிய நூலகம்.</p>
<p>ஐய்யப்ப மாலை போட்ட ஒரு பெரியவர் அங்கும் இங்கும் புத்தகங்களை அடுக்கிக்கொண்டு பரபரப்பாக இருந்தார். புத்தகம் வாடகைக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. எதை நம்பி புத்தகம் கொடுப்பார்? சின்ன வயதில் பள்ளிக்கு பக்கத்தில் ஜீ.கே லைப்ரரி என்று ஒரு நூலகம் இருக்கும். நண்பன் ஒருத்தன் மட்டும் அதில் உறுப்பினர், நாங்க எல்லோரும் புத்தகம் எடுத்துக்கொள்வோம். &#8220;ஐயா, புத்தகம் வாடகைக்கு தருவீங்களா?&#8221; என்று கேட்டேன். &#8220;வாடகைக்கு என்ன சார், விலைக்கே எடுத்துக்கோங்க..&#8221; என்று உள்ளே வரவேற்றார். நுழைந்தவுடன் சேதன் பகத்தில் சில புத்தகங்கள் தரையில் இருந்தது. மேலும் சில சமீபத்திய வார/மாத இதழ்கள் இருந்தது.</p>
<p>ஏன் சார் ஏன் புத்தகங்களை விக்கறீங்க..</p>
<p>எவன் சார் படிக்கிறான் இந்த காலத்தில. படிக்கிற பழக்கமே போயிடுச்சு. எவ்வளவு அருமையான புத்தகங்கள் எல்லாம் வருது வந்திருக்கு, அதெல்லாம் இப்ப இருக்கறவங்க படிக்க்கறதே இல்லை.&#8221;</p>
<p>அவர் பாட்டுக்கு தன் வேலையில் மூழ்கினார். என்னைப்போல எத்தனைபேரை பார்க்கின்றாரோ தெரியவில்லை. உள்ளே பழைய புத்தக வாசம் சுண்டி இழுத்தது. புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள். கல்லூரி முடித்த காலத்தில் புவனபாரதி என்றொரு நூலகம் எங்கள் பள்ளிக்கு முன்பாக இருந்தது. அதன் நூலகர் என் வகுப்பு தோழியின் தந்தை. என்ன வகையான வாசகர் இவர் என புரிந்து வைத்து, சரியாக புத்தகம் எடுத்து தருவார் பரிந்துரைப்பார். அதே சமயம் மெல்ல மெல்ல தீவிர வாசகராக மாற்றி விடுவார். அவர் எனக்கு பரிந்துரைத்த ஆசிரியர்களின் பெயர்களை கண்டவுடன் கொஞ்சம் பரவசம் அடைந்தேன். ஆனாலும் அவர்களை நான் அனுகியதே இல்லை. </p>
<p>குழந்தைகள் புத்தகத்தில் முதலில் துவங்கினேன். அம்மா சொன்ன கதைகளில் ஆரம்பித்து, சாச்சா செளதிரி, நடு இரவு திகில் கதைகள்,காகமும் அன்னமும், என்று தலைப்பிட்ட புத்தகங்களை சேகரித்தேன். அள்ள அள்ள ஆனந்தம் தான் போங்க. வரிசையாக டிங்கிள் புத்தகங்கள். பல காமிக்ஸ்கள். மாயாவி கதைகளை ஏராளமாக சின்ன வயதில் படித்துள்ளேன். சில நாட்களாகவே அந்த புத்தகங்கள் மீண்டும் வாசிக்க கிடைக்குமா என ஏங்கிய தருணத்தில் இங்காவது கிடைக்குமா என கிண்டி பார்த்தேன், தோண்டிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. (நண்பர்கள் யாரித்தேனும் இருந்தால் தெரிவிக்கவும். படிச்சிட்டு கண்டிப்பா திருப்பி கொடுத்திடறேன்).</p>
<p>வாசலில் மூன்று கல்லூரி பெண்கள். &#8220;வாங்கம்மா என்ன புத்தகம் வேணும்&#8230;&#8221; &#8220;ஹாரி பாட்டர் இருக்கா..&#8221; &#8221; எந்த பகுதி..&#8221;..&#8221;ரெண்டா மூனாடி..??&#8221; &#8220;ரெண்டு&#8230;&#8221; நமுட்டு சிரிப்புடன் மீண்டும் தேடலின் அமர்ந்தேன். ஆமாம் கீழே உக்காந்துகிட்டேன். நீண்ட நேரம் நிற்கவோ குனியவோ முடியவில்லை. இப்போது தமிழ் நாவல்கள் பக்கம். நிறைய கசடுகள் இருந்தாலும் சில மாணிக்கங்களும் தென்பட்டன. பல புத்தகங்கள் 1959, 1964, 1976, 1960 என்று அச்சிடப்பட்டு இருந்தது. ஆனந்த விகடன், குமுதம், கலைமகள் போன்ற இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள், கதைகள், நாவல்கள் போன்றவற்றை நல்ல பைண்டிங் செய்து வைத்திருக்கின்றார். ஆர்வமும், அலாதி இன்பமும் இல்லாமல் இது போன்ற காரியங்களை வெறும் வியாபாரத்திற்காக செய்ய இயலாது. கா.நா.சு வின் நாவல் கிடைத்தது. இலக்கிய சிந்தனையின் சிறுகதை தொகுப்புகள் சில கிடைத்தது. லியோ டால்ஸ்டாயின் புத்தகமும் சேர்ந்தது. பிரபஞ்சனின் ஒரு நாவல், இரா. முருகனின் நாவல் ஒன்றும், பாக்கியம் ராமசாமியின் நாவல் ஒன்றும் சிக்கியது (வாங்கிக்கொண்டு வந்ததும் அப்பா அந்த புத்தகத்தை வைத்து ரசித்து ரசித்து படித்தது மகிழ்வாக இருந்தது. &#8220;ரொம்ப நல்லா எழுதுவார்..&#8221; என்றார் )</p>
<p>அலைபேசி அழைப்பு வந்த போது தான் நான் தங்கமணிக்கு ஒரு புது அலைபேசி வாங்க தான் கடையைவிட்டு எஸ் ஆனது நினைவிற்கு வந்தது. புத்தகம் எல்லாம் எடுத்து வைத்து எவ்வளவு என்றேன். கேட்ட விலையினை கொடுத்துவிட்டேன். பக்கத்து கடைகளில் என்ன விலை போட்டாலும் மறுப்பேதும் சொல்லாமல் பல்லிளித்து வாங்குவதை விட இது எவ்வளவோ மேல். அதுவும் கண்ணெதிரே புத்தகங்களை கட்டி காத்த ஒரு பெரியவருக்கு உதவினோம் என்கின்ற ஒரு திருப்தி.</p>
<p>&#8220;42 வருஷமா கடை வேச்சி இருக்கேன். எதிரில இருக்காரே தங்க கடை மொதலாளி, சின்னப்பயனா தெரியும் என் கடையில தான் தினமும் படிப்பாரு, இப்ப பணத்தில மெதக்குறாரு. கண்ணதாசன், வாலி, எல்லோரும் நம்ம கடைக்கு வந்து புத்தகம் எடுத்துட்டு போவாங்க. ரொம்ப பேமஸான நூலகம். ஈஸ்வரி புக் ஹவுஸ் தெரியுமா? அவரோட தம்பி தான் நான். டைம்ஸ் ஆப் இண்டியா, (இன்னும் இரண்டு இதழ்கள்) அதிலெல்லாம் என்னோட கடை வந்திருக்கு. பேட்டி எல்லாம் எடுத்திருக்காங்க. இப்ப யாரும் படிக்கறதே இல்லை. ஏதோ பொழப்பு ஓடுது&#8221;</p>
<p>&#8220;ரசமான புத்தகம், பொக்கிஷங்களை எல்லாம் வைச்சிருக்கீங்க..&#8221;</p>
<p>&#8220;என்னத்தை வெச்சி என்ன செய்ய.. இன்னும் மேல செல்லரிச்சு நிறைய புத்தகம் இருக்கு. எடைக்கு போடும் போது தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்&#8230;&#8221;</p>
<p>அவருக்கு துக்கம் தொண்டையை அடைத்ததோ இல்லையோ எனக்கு அடைத்தது. பொக்கிஷங்களை எடைக்கு போடும் அவலத்திற்கு சென்றுவிட்டோம்.</p>
<p> இலக்கியத்தில் புரல்வதாலோ என்னவோ அவர் பேசிய வார்த்தைகள் அனைத்து உள்ளே சென்றுவிட்டன. ஒரு இலக்கிய கதாபாத்திரத்திற்கான அனைத்து அடையாளமும் அவரிடம் இருந்தது. வாடிக்கையாளர் ஒவ்வொருவரையும் கையாளும் விதம் நேர்த்தி.</p>
<p>&#8220;நானும் எழுதறேன். குழந்தைகளுக்கு&#8230;&#8221; என்ற போது, வாழ்த்தி நல்லா எழுதுங்க நிறைய எழுதுங்க என்றார் கை குலுக்கி, மகிழ்வுடன், கள்ளமில்லா புன்னகையுடன், பரந்த மனதுடன்.</p>
<p>உங்களிடம் ஒரு விண்ணப்பம் தான்.<br />
1. சென்னையில் இருப்பவர்கள் சமயம் கிடைக்கும் போது இந்த கடைக்கு சென்று புத்தகங்களை அள்ளிச் செல்லுங்கள். (முடிஞ்சா என்னையும் கூப்பிடுங்க..நேரம் இருந்தா வரேன்)<br />
2. வெளியூர் நண்பர்கள், உங்களுக்கு தேவையான பழைய புத்தகங்களை இவருக்கு தொடர்பு கொண்டு, புத்தகம் இருக்கும் பட்சத்தில் நானே வாங்கி அனுப்ப முயற்சிக்கிறேன்.</p>
<p>ரவிராஜ்<br />
அலைபேசி எண் 91763-12489<br />
Raviraj Lending Library<br />
Old No 63, New no 45, Usman Road<br />
T.Nagar<br />
Chennai &#8211; 17<br />
(சென்னை சில்க்ஸில் இருந்து இரண்டாவது அல்லது மூன்றாவது கட்டிடம்)</p>
<p>- விழியன்</p>
<p>(பின் குறிப்பு : புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. வாழ்த்திய அனைவருக்கும், வந்திருந்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி நன்றி நன்றி !!!)</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vizhiyan.wordpress.com/1354/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vizhiyan.wordpress.com/1354/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vizhiyan.wordpress.com/1354/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vizhiyan.wordpress.com/1354/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vizhiyan.wordpress.com/1354/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vizhiyan.wordpress.com/1354/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vizhiyan.wordpress.com/1354/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vizhiyan.wordpress.com/1354/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vizhiyan.wordpress.com/1354/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vizhiyan.wordpress.com/1354/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=1354&subd=vizhiyan&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://vizhiyan.wordpress.com/2009/12/21/tnagar-lending-library/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b9fb167bdb56f7aa4b738a3be8e3c07c?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vizhiyan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நானும் நடனமும்</title>
		<link>http://vizhiyan.wordpress.com/2009/11/11/dancing-experience/</link>
		<comments>http://vizhiyan.wordpress.com/2009/11/11/dancing-experience/#comments</comments>
		<pubDate>Wed, 11 Nov 2009 02:46:49 +0000</pubDate>
		<dc:creator>vizhiyan</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[நடனம்]]></category>

		<guid isPermaLink="false">http://vizhiyan.wordpress.com/?p=1307</guid>
		<description><![CDATA[நடனமும் நானும்:
சக தோழி ஒருத்தியின் நடன புகைப்படங்களை பார்த்தவுடன் ஏனோ மனம் நடனத்தின் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களை அசைபோட வைத்தது.
ஐந்தாம் வகுப்பு.பாண்டிச்சேரியினை நோக்கி பள்ளியில் சென்ற போது முதல் முறையாக நடனமாடினேன். பேருந்தில். என் அக்காவும் அதே பள்ளியில் பணி புரிந்ததால், பரிந்துரையின் பெயரில் ரஜினியின் “ராஜா சின்ன ரோஜா”வுக்கு முதல் நடனம் அந்த வருடமே பள்ளி ஆண்டுவிழாவில் அரங்கேறியது. அந்த நடனத்திற்கு நிறைய துணைக்கதைகள் உண்டு.
நடனத்தின் மீதான அன்பு அதிகரித்து முறையாக பரதம் பயில கிருஷ்ண [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=1307&subd=vizhiyan&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong>நடனமும் நானும்:</strong></p>
<p>சக தோழி ஒருத்தியின் நடன புகைப்படங்களை பார்த்தவுடன் ஏனோ மனம் நடனத்தின் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களை அசைபோட வைத்தது.</p>
<p>ஐந்தாம் வகுப்பு.பாண்டிச்சேரியினை நோக்கி பள்ளியில் சென்ற போது முதல் முறையாக நடனமாடினேன். பேருந்தில். என் அக்காவும் அதே பள்ளியில் பணி புரிந்ததால், பரிந்துரையின் பெயரில் ரஜினியின் “ராஜா சின்ன ரோஜா”வுக்கு முதல் நடனம் அந்த வருடமே பள்ளி ஆண்டுவிழாவில் அரங்கேறியது. அந்த நடனத்திற்கு நிறைய துணைக்கதைகள் உண்டு.</p>
<p>நடனத்தின் மீதான அன்பு அதிகரித்து முறையாக பரதம் பயில கிருஷ்ண கலா மந்திரில் சேர்ந்தேன். வீட்டிலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. கல்யாண மண்டம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகாமையில் இருந்தது. பரதம் பயின்ற நாட்களின் நினைவுகள் மிகவும் லேசாக தான் இருக்கின்றது. என்னுடன் அசோக் (கேடி என்ற புனைப்பெயரினை உடையவன்) என்னும் நண்பனும் சேர்ந்தான். சேர்ந்த சில நாட்களிலேயே என்னை காய்கறி வெட்ட சொல்றாங்க என்னால முடியாதுன்னு நின்றுவிட்டான். எனக்கு அப்படி ஏதும் கசப்பான அனுபவம் நேரவில்லை. அந்த கால சிஷ்யர்களின் பொறுமையினை வியக்க தான் வேண்டும். குருகுல கல்வி பயில இந்த கால மாணவர்களுக்கு பொறுமை நிச்சய்ம் கிடையாது, அதே போல குரு மீதான நம்பிக்கை, பக்தி துளியும் கிடையாது. அசோக் டிஸ்கோ மற்றும் சினிமா பாடல்களுக்கு தனியான குழு ஒன்றில் நடனமாடி சின்ன வயதிலேயே சம்பாரிக்கவும் ஆரம்பித்தான். எனக்கு வந்த அழைப்பினை வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை.</p>
<p><img class="aligncenter size-full wp-image-1310" title="dance1" src="http://vizhiyan.files.wordpress.com/2009/11/dance1.jpg?w=238&#038;h=353" alt="dance1" width="238" height="353" /></p>
<p>அந்த நடனப்பள்ளியில் எனக்கு தெரிந்து நான் மட்டும் தான் ஆண் மகன். அனைவரும் பெண்கள். சின்ன பயனுங்க. முதல் நாள் ஆசானிடம் காலில் விழும்போது “கமல் போல பெரிய ஆளா வரனும்” என்று ஆசிர்வதித்தார். அப்படி ஒரு பெருமிதம். கமல் தான் ஹீரோ. இன்று வரையிலும். என் பள்ளியினை மாணவிகள், சீனியர்கள் ஜூனியர்கள் என மாறிக்கொண்டே இருப்பார்கள். சில ஒரு மாதம் வருவார்கள். சிலர் சில நாட்கள் மட்டுமே வருவார்கள். சுமார் இரண்டு மூன்று வருடம் பயின்று இருப்பேன். அரங்கேற்றம் நடந்த நாளில் தான் மற்றும் ஒரு அண்ணனும் அங்கே பயில்கிறார் என்பது தெரியும். அன்றைய கலெக்டர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்து, பரிசிகளையும் சான்றிதழ்களையும் பெற்றேன்.</p>
<p>ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நடனம், கராத்தே, ஹிந்தி வகுப்புகள் என நேரம் அனைத்து ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. யாரோ சிலர் பரதம் பயின்றால் பெண்மை குணங்கள் அதிகமாகும் என்று சொல்லிவிட்டார்கள். லேசாக பயம் தொற்றிக்கொண்டது. நிஜம் என்றும் தோன்றியது. வீட்டில் வேறு ஏதோ சாக்கு சொல்லி பரதம் பயில்வதை நிறுத்திவிட்டேன். ஆனாலும் பரதம் ஆடுவது ஒரு போதை, ஒரு எல்லையில்லா ஆனந்தம், ஒரு தெய்வீக அனுபவமும் கூட.</p>
<p>தமுஎச நடத்திய கலை இரவொன்றில் “அமுத மலையின் என் கவிதை நனைகிறது” என்ற பாடலுக்கு நானும் இராதா என்னும் சிறுமியும் பரதம் ஆடினோம். சின்ன வயது முதல் கலை இரவுகளை நேசித்த எனக்கு அதே மேடையில் என் பங்களிப்பும் நடந்தது ஆனந்தத்தை கொடுத்தது. இதே மேடையில் தான் அன்றைய நாட்களில் பிரபலமாகாத லியோனியும் பங்குபெற்றார்.</p>
<p><img class="aligncenter size-full wp-image-1310" title="dance1" src="http://vizhiyan.files.wordpress.com/2009/11/dance3.jpg?w=243&#038;h=354" alt="dance1" width="243" height="354" /></p>
<p>இடைப்பட்ட காலத்தில் பரதம் அல்லாமல் பள்ளியில் நாட்டுப்புற நடனத்திற்கு பெயர் பெற்றுவிட்டேன். ஒரு முறை கும்பக்கரை தங்கையாயின் ஒரு பாடலுக்கு முதல் பரிசு கிடைத்தது. மாவட்ட அளவிலான பல போட்டிகளில் பரதம் மற்றும் இதர நடனங்களில் பங்கு பெற்று பல மாணவர்கள், பல்வேறு அனுபவங்களை பெறும் வாய்ப்பு கிடைத்தது.</p>
<p>பரதம் நிறுத்தியவுடன் உடம்பு பெருக்க ஆரம்பித்தது என்னவோ உண்மை தான். குண்டான உடல்கட்டுடன் நாட்டுப்புற நடனம் ஆடுவதால் பிரபு போல ஆடுகின்றான் என்பார்கள்.  தொன்பாஸ்கோ பள்ளியில் ஒரு விளையாட்டு ஆசிரியர் இருப்பார். எங்கேனும் ஆதரவற்றோர் பள்ளிகளில் விழாக்கள் நடக்கும் போது அழைப்பு விடுப்பார். அன்றைய தேதியில் வெற்றி பெற்ற பாடலுக்கு நடனமாடிவிட்டு வந்துவிடுவேன். மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்த பிறகும் நாட்டுப்புற நடனத்தில் மட்டும் கவனம் செலுத்தினேன். படிப்பில் கவனம் சென்றதால் இதர வெளிப்புற நடவடிக்கைகள் குறைந்து போனது.</p>
<p>கல்லூரியில் சேர்ந்த பிறகு மேடை ஏறும் வாய்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது. தவிர்க்கும் படியும் ஆகிவிட்டது. சீனியர்களில் பிரிவு உபச்சார விழாக்களில் மட்டும் இரண்டு முறை ஆடினேன். கடைசி ஆண்டு நம் கடைசியாக ஒரு முறை நடனம் ஆடிவிடலாம் என்று நடன போட்டிக்கு பயிற்சித்தேன். Fusion நடனம், அதாவது பரதம் + மேற்கத்திய நடனம் + நாட்டுப்புற நடனம் என மூன்றையும் கலந்து ஆடிவிடலாம் என பயிற்சித்தேன். போட்டி நாளும் வந்தது, ஜூனியர் பெண் ஒருத்தி நடனமாடும் போது மாணவர்கள் கலாட்டா செய்ததில் போட்டி ரத்தாகி போனது.</p>
<p>வேலைக்கு சேர்ந்த பிறகு அங்கு நடைபெற்ற ஒரு மாலை விழாவில் களத்தில் குதித்து சிறப்பு பரிசினை பெற்றேன்.எல்லா ஆட்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நடந்தேறியது ஒரு விபத்து. இடக்கால் முட்டி பிசைந்துவிட்டது. அந்தக்காலுக்கு அதிகமான வேலை கொடுக்க கூடாது என்று சொல்லிவிட்டனர். ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது முறைவைத்து எங்கேனும் மடங்கி விடுகின்றது. இதற்கு சிகிச்சை கிடையாது, உடல் பருமனை குறைத்தால் கால் தோல்லைகள் குறையும் என்றார்கள்.</p>
<p>ஆட்டத்துக்கு குட்பை. உங்களிடமிருந்தும் தற்போதைக்கு…</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vizhiyan.wordpress.com/1307/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vizhiyan.wordpress.com/1307/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vizhiyan.wordpress.com/1307/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vizhiyan.wordpress.com/1307/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vizhiyan.wordpress.com/1307/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vizhiyan.wordpress.com/1307/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vizhiyan.wordpress.com/1307/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vizhiyan.wordpress.com/1307/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vizhiyan.wordpress.com/1307/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vizhiyan.wordpress.com/1307/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=1307&subd=vizhiyan&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://vizhiyan.wordpress.com/2009/11/11/dancing-experience/feed/</wfw:commentRss>
		<slash:comments>8</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b9fb167bdb56f7aa4b738a3be8e3c07c?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vizhiyan</media:title>
		</media:content>

		<media:content url="http://vizhiyan.files.wordpress.com/2009/11/dance1.jpg" medium="image">
			<media:title type="html">dance1</media:title>
		</media:content>

		<media:content url="http://vizhiyan.files.wordpress.com/2009/11/dance3.jpg" medium="image">
			<media:title type="html">dance1</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>என்னை காப்பாற்றிய என் வலைப்பூ</title>
		<link>http://vizhiyan.wordpress.com/2009/10/27/blog-the-saviour/</link>
		<comments>http://vizhiyan.wordpress.com/2009/10/27/blog-the-saviour/#comments</comments>
		<pubDate>Tue, 27 Oct 2009 17:11:06 +0000</pubDate>
		<dc:creator>vizhiyan</dc:creator>
				<category><![CDATA[Photography]]></category>
		<category><![CDATA[Photos]]></category>
		<category><![CDATA[Travel]]></category>
		<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[பயணம்]]></category>
		<category><![CDATA[புகைப்படம்]]></category>

		<guid isPermaLink="false">http://vizhiyan.wordpress.com/?p=1295</guid>
		<description><![CDATA[2007.புகைப்படம் எடுக்க ஆரம்பித்த காலம். கண்டதை சொடுக்கிக்கொண்டிருந்த நேரம். காசி, இமயம் என ஊர் சுற்றிக்கொண்டிருந்த வருடம் அது.  அறைவாசிகள், மேல் வீட்டு நண்பர்கள் என கூட்டமாக வண்டி ஒன்றினை ஏற்பாடு செய்துகொண்டு மைசூர் தசரா திருவிழாவினை காண பெங்களூரில் இருந்து மைசூர் புறப்பட்டோம். வழியில் ஸ்ரீரங்கப்பட்டினம், ஹைதராபாத் கோட்டை என சுற்றிவிட்டு மைசூர் நகரை நோக்கி நகர்ந்தோம்.
நகரே திருவிழாக்கோலத்தில் இருந்தது. மகிழ்ச்சி போர்வையினை போர்த்திக்கொண்டிருந்தது. காலை உணவினை உண்டுவிட்டு சாமுண்டி மலைக்கு சென்றோம். சாமுண்டி தேவியை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=1295&subd=vizhiyan&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>2007.புகைப்படம் எடுக்க ஆரம்பித்த காலம். கண்டதை சொடுக்கிக்கொண்டிருந்த நேரம். காசி, இமயம் என ஊர் சுற்றிக்கொண்டிருந்த வருடம் அது.  அறைவாசிகள், மேல் வீட்டு நண்பர்கள் என கூட்டமாக வண்டி ஒன்றினை ஏற்பாடு செய்துகொண்டு மைசூர் தசரா திருவிழாவினை காண பெங்களூரில் இருந்து மைசூர் புறப்பட்டோம். வழியில் ஸ்ரீரங்கப்பட்டினம், ஹைதராபாத் கோட்டை என சுற்றிவிட்டு மைசூர் நகரை நோக்கி நகர்ந்தோம்.</p>
<p>நகரே திருவிழாக்கோலத்தில் இருந்தது. மகிழ்ச்சி போர்வையினை போர்த்திக்கொண்டிருந்தது. காலை உணவினை உண்டுவிட்டு சாமுண்டி மலைக்கு சென்றோம். சாமுண்டி தேவியை தரிசித்துவிட்டு கீழ் இறங்கினோம். இந்தியன் எக்ஸ்பிரசின் முதன்மை நிருபரை தர்மஸ்தலத்தில் சந்தித்து ஒரே அறையினை பகிர்ந்து சிநேகம் கொண்டிருந்தேன். அவரின் சொந்த ஊர் மைசூர். அவரின் பரிந்துரையின் பேரில் சில இடங்களுக்கு சென்றோம். யுவா நிகழ்ச்சி இளைஞர்களுக்காக நடக்கின்றது, நான் அங்கே வருகிறேன் வா சந்திக்கலாம் என அழைத்தார். அவர் அழைத்த இடத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் மாலைக்குள் மைசூர் அரண்மனைக்கு வருவது இயலாது என்பதால் அவரின் அழைப்பை நிராகரிக்க வேண்டியதாயிற்று. அவருடன் சென்றால் எங்கும் அருகில் சென்று புகைப்படம் எடுக்கலாம். அவர் தான் ஊடகத்தை சேர்ந்தவராயிற்றே.</p>
<p>(<a href="http://vizhiyan.wordpress.com/2007/10/16/vizhiyan-photography-16/" target="_blank">மைசூர் அரண்மனை புகைப்படங்கள்</a> -  http://vizhiyan.wordpress.com/2007/10/16/vizhiyan-photography-16/ )</p>
<p>கண்காட்சிகள் போட்டிகள் என எல்லா அரங்குகளும், விளையாட்டு திடல்களும் நிறைந்து இருந்தது. மல்யுத்தம் நடக்கும் ஒரு திடலுக்கு சென்றோம். மல்யுத்தத்தை முதல் முறை நேரில் காண்கின்றேன்.திடலின் நடுவே செம்மண்னை கொண்டு மல்யுத்த மேடை அமைத்திருந்தார்கள். கொஞ்சம் இடம் விட்டு அந்த மேடையினை சுற்றி நாலாபுறமும் தடுப்பு அமைத்திருந்தார்கள். ஏராளமான கூட்டம் தடுப்பிற்கு அப்பால் இருந்தார்கள். கூடாரம் போல அமைந்திருந்ததால் நிழலில் அனைவரும் அமர்ந்தோம். எனக்கு பார்க்க பார்க்க அருகே சென்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்கின்ற ஆசை. அப்போது Zoom லென்சுகள் கைவசம் இல்லை. மல்யுத்த வீரர்களின் முகபாவங்களை எப்படியும் அருகே சென்று படம்பிடிக்க வேண்டும் என்கின்ற ஆவல் பெருகியபடியே இருந்தது.</p>
<p>போட்டியினை துவங்கி வைக்க கர்நாடகாவின் அமைச்சர் வருகின்றார் என அருகில் இருந்தவர்கள் கூறினார்கள். அதனால் பாதுகாப்பு பலமாக இருந்தது. மல்யுத்த மேடைக்கு அருகே பெரிய மேடை அமைத்து இருக்கைகள் போட்டிருந்தார்கள். மேடைக்கு உள்ளே செல்ல ஒரே ஒரு வழிதான், அங்கே 2-3 போலிஸ்சார் இருந்தார்கள். அன்று ஜிப்பா ஒன்றினை அணிந்து இருந்தேன்.</p>
<p>என்ன தான் நடக்கின்றது நான் அருகே சென்று படம் எடுக்கிறேன் என எழுந்து நடக்கலானேன். மனதில் லேசான பயம் கூட, நுழைவுவாயில் நுழையும் சமயம் கத்தையாக மீசை வைத்திருந்த போலிஸ்காரர் கன்னடத்தில் கேட்டார்</p>
<p>&#8220;பிரஸ்சா?&#8221;</p>
<p>ஆமாம் என்று தலையாட்டினேன்..</p>
<p>&#8220;எந்த பிரஸ்&#8221; என்பதை போல கேட்டார்.</p>
<p>கேமராவை காட்டி &#8220;WordPress&#8221; என்றேன்..</p>
<p>சல்யூட் வைத்து போங்க போங்க என புன்னகைத்தபடியே உள்ளே செல்ல அனுமத்தித்தேர்.</p>
<p>- விழியன்</p>
<p>(<a href="http://vizhiyan.wordpress.com/2007/10/15/vizhiyan-photography-15/" target="_blank">மைசூர் தசரா புகைப்படங்கள்</a> &#8211; http://vizhiyan.wordpress.com/2007/10/15/vizhiyan-photography-15/</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vizhiyan.wordpress.com/1295/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vizhiyan.wordpress.com/1295/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vizhiyan.wordpress.com/1295/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vizhiyan.wordpress.com/1295/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vizhiyan.wordpress.com/1295/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vizhiyan.wordpress.com/1295/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vizhiyan.wordpress.com/1295/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vizhiyan.wordpress.com/1295/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vizhiyan.wordpress.com/1295/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vizhiyan.wordpress.com/1295/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=1295&subd=vizhiyan&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://vizhiyan.wordpress.com/2009/10/27/blog-the-saviour/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b9fb167bdb56f7aa4b738a3be8e3c07c?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vizhiyan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஆ.வி வெளியிட்ட செல்வேந்திரன் கவிதை விமர்சனம்.</title>
		<link>http://vizhiyan.wordpress.com/2009/04/09/review-of-selvendiran-poem/</link>
		<comments>http://vizhiyan.wordpress.com/2009/04/09/review-of-selvendiran-poem/#comments</comments>
		<pubDate>Thu, 09 Apr 2009 05:35:00 +0000</pubDate>
		<dc:creator>vizhiyan</dc:creator>
				<category><![CDATA[Review]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[வலைப்பதிவர்கள்]]></category>
		<category><![CDATA[ஆனந்த விகடன்]]></category>
		<category><![CDATA[செல்வேந்திரன்]]></category>
		<category><![CDATA[விமர்சனம்]]></category>

		<guid isPermaLink="false">http://vizhiyan.wordpress.com/?p=863</guid>
		<description><![CDATA[கற்றதனால் ஆன பயன்&#8230;
எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரிந்தீர்கள்
கலாசாரத்தைக் கெடுத்தோம்
என்றொரு புகாரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிகைகளில் கிழித்தீர்கள்
பெண் கொடுக்க மறுத்தீர்கள்
எங்களது சம்பாத்தியத்தின்
பெரும் பகுதியை
வரியெனப் பிடுங்கினீர்கள்
நாங்கள் அந்நிய தேசங்களிலிருந்து
ஈட்டி வந்த பணத்தில்
பாலங்கள் கட்டினீர்கள்
&#8216;இந்தியா ஒளிர்கிறது&#8217; என
விளம்பரங்கள் செய்தீர்கள்
இதோ கும்பல் கும்பலாக
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்
சந்தோஷம்தானா
சகோதரர்களே?
உங்கள் சட்டைகளைப் பற்றிக்
கேட்கிறோம்&#8230;
&#8216;கணினிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம்?&#8217;

-செல்வேந்திரன்.
_____________________________________________________

ஆனந்தவிகடனில் இருந்த வாரம் என்ன கவிதை வந்திருக்கின்றது என தேடி முதலில் தேடி இந்த கவிதையினை கண்டேன். நேற்று தான் செல்வேந்திரன்னின் சமீபத்திய பதிவுகள் அனைத்தையும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=863&subd=vizhiyan&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p class="browncolorheadingstyle7" style="line-height:15pt;margin:auto 0;"><strong><span style="font-size:10pt;color:black;font-family:&quot;">கற்றதனால் ஆன பயன்&#8230;</span></strong><span style="font-size:10pt;color:black;font-family:&quot;"></span></p>
<p style="line-height:15pt;"><span class="style61"><span style="color:black;font-family:&quot;"><strong><span style="font-size:small;">எ</span></strong></span></span><span style="font-size:10pt;color:black;font-family:&quot;">ங்களது சம்பளம்<br />
உங்கள் கண்களை உறுத்திற்று<br />
வாழ்க்கை முறை கண்டு<br />
வயிறு எரிந்தீர்கள்<br />
கலாசாரத்தைக் கெடுத்தோம்<br />
என்றொரு புகாரும் உண்டு<br />
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்<br />
சினிமா எடுத்தீர்கள்<br />
பத்திரிகைகளில் கிழித்தீர்கள்<br />
பெண் கொடுக்க மறுத்தீர்கள்<br />
எங்களது சம்பாத்தியத்தின்<br />
பெரும் பகுதியை<br />
வரியெனப் பிடுங்கினீர்கள்<br />
நாங்கள் அந்நிய தேசங்களிலிருந்து<br />
ஈட்டி வந்த பணத்தில்<br />
பாலங்கள் கட்டினீர்கள்<br />
&#8216;இந்தியா ஒளிர்கிறது&#8217; என<br />
விளம்பரங்கள் செய்தீர்கள்<br />
இதோ கும்பல் கும்பலாக<br />
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்<br />
சந்தோஷம்தானா<br />
சகோதரர்களே?<br />
உங்கள் சட்டைகளைப் பற்றிக்<br />
கேட்கிறோம்&#8230;<br />
&#8216;கணினிமொழி கற்றதன்றி<br />
வேறென்ன பிழை செய்தோம்?&#8217;</span>
</p>
<p style="line-height:15pt;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;">-செல்வேந்திரன்.</span></p>
<p style="line-height:15pt;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;">_____________________________________________________</span></p>
<p style="line-height:15pt;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;"></span></p>
<p style="line-height:15pt;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;">ஆனந்தவிகடனில் இருந்த வாரம் என்ன கவிதை வந்திருக்கின்றது என தேடி முதலில் தேடி இந்த கவிதையினை கண்டேன். நேற்று தான் <a href="http://www.selventhiran.blogspot.com/" target="_blank">செல்வேந்திரன்னின்</a> சமீபத்திய பதிவுகள் அனைத்தையும் ஒரே மூச்சாக படித்து முடித்தேன். செல்வேந்திரனை இணைய குழுமங்களில் சிலமுறை கண்டதுண்டு. அவரின் எழுத்துக்கள் மீது தனி மரியாதையுண்டு. செல்வேந்திரன் பெயரினை பார்த்ததும் முகத்தின் சொன்ன புன்னனை. கவிதையை படிக்க துவங்கினேன். கவிதையின் இடையிலேயே கவிதைக்குள் நுழைய முடியாமல் என்னடா இது இப்படி எதை எதையோ முடிச்சி போடுறார்னு தோனுச்சு. அந்த கவிதை பற்றி அலசல் தான் இந்த பதிவு.</span></p>
<p style="line-height:15pt;"><strong><span style="font-size:10pt;color:black;font-family:&quot;">“</span><span class="style61"><span style="color:black;font-family:&quot;"><span style="font-size:small;">எ</span></span></span></strong><span style="font-size:10pt;color:black;font-family:&quot;"><strong>ங்களது சம்பளம்<br />
உங்கள் கண்களை உறுத்திற்று<br />
வாழ்க்கை முறை கண்டு<br />
வயிறு எரிந்தீர்கள்<br />
கலாசாரத்தைக் கெடுத்தோம்<br />
என்றொரு புகாரும் உண்டு<br />
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்<br />
சினிமா எடுத்தீர்கள்<br />
பத்திரிகைகளில் கிழித்தீர்கள்”</strong> இது வரை சரியாக போய்க்கொண்டிருந்தது(இதிலும் மாற்றுக்கருத்து இருப்பினும்). அதற்கு மேல் என்னவானது என்று தெரியவில்லை.</span>
</p>
<p style="line-height:15pt;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;">“<strong>பெண் கொடுக்க மறுத்தீர்கள்”</strong> – இந்த ரிசஷன் வரும் வரையில் மார்கெட்டில் கணினிமொழி கற்றவருக்கே முதல் மரியாதை.மாப்பு சாப்ட்வேர் இஞ்சினியரா ஓகே ஓகே. ஆனா இப்ப தான் விழுந்தது ஆப்பு. வெளிப்படையாகவே சாப்வேட் இஞ்சினியர்கள் மன்னிக்கவும் என பல இடங்களில் காணலாம்.</span></p>
<p style="line-height:15pt;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;">“<strong>எங்களது சம்பாத்தியத்தின்<br />
பெரும் பகுதியை<br />
வரியெனப் பிடுங்கினீர்கள்</strong>” – மற்றவர்கள் சம்பாதிக்கும் பணத்தை வருமானவரி துறைக்கு காட்டாமல் கறுப்பு பணமாக வைத்திருக்கும் நிலையில் அனேகமாக அனைத்து கணினிமொழி தெரிந்தவனும் வரிகளை சரியாக கட்டுகின்றான் என்று பெருமை கொள்ளுங்கள். இது வருத்தப்பட வேண்டிய விஷயமே அல்ல. மற்றவன் தப்பு செய்யறான்னு நீ ஒழுக்கமற்று இருக்கலாமா? எல்லா நாட்டிலும் வரி இருக்க தானே செய்கின்றது. அந்த வரிப்பணத்தில் தானே நாட்டின் நிர்வாக நடக்கும். வரி செலுத்துவது நமது கடமை, அதை சுமையென கருதிவிட வேண்டாம்.</span>
</p>
<p style="line-height:15pt;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;">‘வரிக்கு’ அடுத்த வரியே அதற்கு எடக்குமுடக்கா வந்து இருக்கு.</span></p>
<p style="line-height:15pt;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;">” <strong>நாங்கள் அந்நிய தேசங்களிலிருந்து<br />
ஈட்டி வந்த பணத்தில்<br />
பாலங்கள் கட்டினீர்கள்<br />
&#8216;இந்தியா ஒளிர்கிறது&#8217; என<br />
விளம்பரங்கள் செய்தீர்கள்”</strong></span>
</p>
<p style="line-height:15pt;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;">அந்நிய நாட்டில் ஈட்டிய பணத்தில் (அமெரிக்காவில் 33% சதவிகிதம் வருமானத்தில் வட்டி என நினைக்கின்றேன்) எப்படி நம்ம நாட்டில் பாலம் கட்டமுடியும் என்று தெரியவில்லை. </span></p>
<p class="MsoNormal" style="margin:0;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;">“<strong>இதோ கும்பல் கும்பலாக<br />
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்<br />
சந்தோஷம்தானா<br />
சகோதரர்களே?<br />
உங்கள் சட்டைகளைப் பற்றிக்<br />
கேட்கிறோம்&#8230;<br />
&#8216;கணினிமொழி கற்றதன்றி<br />
வேறென்ன பிழை செய்தோம்?”</strong></span>
</p>
<p class="MsoNormal" style="margin:0;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;"> </span></p>
<p class="MsoNormal" style="margin:0;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;">இங்கே கவிதை மேலும் தடம்புரண்டுவிட்டது. உலக அளவில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு இருக்கின்றது.அதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. அதை அனைத்தையும் விட்டுவிட்டு ஏதோ மக்களில் புலம்பலாலும் துவேஷத்தாலும் தான் நடுதெருவிற்கு வந்துவிட்டது போல கவிதை முடிகின்றது. நிச்சயம் நம் சகோதரர்கள் வேலையிழந்து தவிக்கும் நிலையினை காணும் போது நெஞ்சம் பதறுகின்றது, வலிக்கின்றது. ஏதும் செய்ய முடியாமல் தவிப்பில் அலைகிழிகின்றது.அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் கணினிமொழியாளனுக்கு நடந்த/நடக்கும் கதிக்கு மக்கள் சந்தோஷப்படுவார்களா என்ன? மக்களையும் சகோதரர்களையும் எப்பொழுதும் அப்படி எண்ண வேண்டாம். கணினியுகம் சமுதாயத்தில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. எந்த ஒரு திடீர் மாற்றத்திற்கும் நம் மனநிலையினை சரி செய்து கொள்ள சில நேரம் பிடிக்கும். அதே போல திடீர் மாற்றங்கள் நிரந்தர மாற்றங்கள் என்றும் நாம் எண்ணுவது தவறு. சென்ற தலைமுறையினர் தன் கடைசியாக வாங்கிய சம்பளத்தை நம் முதல் மாதம் வாங்கும் போது, அதனை எப்படி செலவழிப்பது, எப்படி சேமிப்பது, எப்படி திட்டமிடுவது என புரிந்துகொள்ள கணினிமொழியாளனுக்கு சில காலம் எடுக்கும். அந்த இடைப்பட்ட காலத்தில் அவனது ஆட்டம் தாங்காது மக்கள் பொங்குகின்றது. மக்கள் இப்படி பொதுப்படையாக கணினிமொழியாளன் மீது கருத்துக்களை நாம் உடைத்தே தீரவேண்டும். பெங்களூரில் நானும் வாஸ்ந்தி அவர்களும் சந்தித்து பேசியதை கட்டுரையாக கொடுந்திருந்தார். இந்த இடத்தில் அதனை சுட்டுவது சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.</span></p>
<p class="MsoNormal" style="margin:0;"> </p>
<p class="MsoNormal" style="margin:0;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;"><a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=20710041&amp;format=html" target="_blank"><strong><span style="font-size:x-small;color:#772124;font-family:Georgia;">கண்ணில் தெரியுதொரு தோற்றம் &#8211; 2</span></strong></a></span></p>
<p class="MsoNormal" style="margin:0;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;"> </span></p>
<p class="MsoNormal" style="margin:0;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;">பொருளாதார பின்னடைவு மாற்றம் கண்டு முன்னேற வேண்டும் என நினைப்போம். சமீபத்தில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றது. நிலைமை மாறும். கலங்க வேண்டாம்.</span></p>
<p class="MsoNormal" style="margin:0;"> </p>
<p class="MsoNormal" style="margin:0;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;">செல்வேந்திரன் மேலும் பல படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள்.</span></p>
<p class="MsoNormal" style="margin:0;"> </p>
<p class="MsoNormal" style="margin:0;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;"></span></p>
<p class="MsoNormal" style="margin:0;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;">நன்றி </span></p>
<p class="MsoNormal" style="margin:0;"><span style="font-size:10pt;color:black;font-family:&quot;">விழியன்</span><span style="font-size:10pt;font-family:&quot;"></span></p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vizhiyan.wordpress.com/863/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vizhiyan.wordpress.com/863/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vizhiyan.wordpress.com/863/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vizhiyan.wordpress.com/863/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vizhiyan.wordpress.com/863/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vizhiyan.wordpress.com/863/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vizhiyan.wordpress.com/863/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vizhiyan.wordpress.com/863/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vizhiyan.wordpress.com/863/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vizhiyan.wordpress.com/863/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=863&subd=vizhiyan&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://vizhiyan.wordpress.com/2009/04/09/review-of-selvendiran-poem/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b9fb167bdb56f7aa4b738a3be8e3c07c?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vizhiyan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நினைவ‌லைக‌ள்</title>
		<link>http://vizhiyan.wordpress.com/2009/03/09/waves-of-thought/</link>
		<comments>http://vizhiyan.wordpress.com/2009/03/09/waves-of-thought/#comments</comments>
		<pubDate>Mon, 09 Mar 2009 15:51:12 +0000</pubDate>
		<dc:creator>vizhiyan</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://vizhiyan.wordpress.com/2009/03/09/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e2%80%8c%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e2%80%8c%e0%ae%b3%e0%af%8d/</guid>
		<description><![CDATA[நினைவலைகள்
காலையில் அம்மா &#8220;மகளீர் தினம் வருகின்றது, நம்ம அப்பார்ட்மெண்ட்ல‌ இருப்பவர்களுக்கு ஏதாச்சும் வாங்கிட்டு வா..சந்தோஷப்படுவாங்க.&#8221; என்றார்கள். ஒரு கவிதை எழுதி அதை படத்தில் புதைத்து, பிரிண்ட் எடுத்து எல்லோருக்கும் கொடுக்கலாம் என மனதிற்குள் தோன்றியது. வருடாவருடம் தவறாமல் எனக்கு தெரிந்த தோழிகளுக்கும்,அம்மாக்களுக்கும், பாட்டிகளுக்கும், தங்கைகளுக்கும் வாழ்த்து சொல்வது வழக்கம்.
அப்படி யோசித்துகொண்டிருக்கும் போது தான் சென்ற வருடத்தின் நினைவுகள் நெஞ்சை பாரமாக்கியது. சென்ற வருடமும் பலருக்கு வாழ்த்து அட்டைகளை மடலில் அனுப்பினேன். அதில் ஓர் அலுவலகத்தோழி மட்டும் உடனே [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=789&subd=vizhiyan&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong>நினைவலைகள்</strong></p>
<p>காலையில் அம்மா &#8220;மகளீர் தினம் வருகின்றது, நம்ம அப்பார்ட்மெண்ட்ல‌ இருப்பவர்களுக்கு ஏதாச்சும் வாங்கிட்டு வா..சந்தோஷப்படுவாங்க.&#8221; என்றார்கள். ஒரு கவிதை எழுதி அதை படத்தில் புதைத்து, பிரிண்ட் எடுத்து எல்லோருக்கும் கொடுக்கலாம் என மனதிற்குள் தோன்றியது. வருடாவருடம் தவறாமல் எனக்கு தெரிந்த தோழிகளுக்கும்,அம்மாக்களுக்கும், பாட்டிகளுக்கும், தங்கைகளுக்கும் வாழ்த்து சொல்வது வழக்கம்.</p>
<p>அப்படி யோசித்துகொண்டிருக்கும் போது தான் சென்ற வருடத்தின் நினைவுகள் நெஞ்சை பாரமாக்கியது. சென்ற வருடமும் பலருக்கு வாழ்த்து அட்டைகளை மடலில் அனுப்பினேன். அதில் ஓர் அலுவலகத்தோழி மட்டும் உடனே பதில் அனுப்பி இருந்தார். என்னை கிண்டல் செய்து, ஏதாச்சும் உருப்படி அனுப்பு என்று பதில் போட்டிருந்தார். எனக்கு என்ன பதில் போடுவது என்றே தெரியவில்லை. சிரிப்புக்குறி போட்டுவிட்டு மீண்டும் மடலிட்டேன். &#8220;Thanks Uma. You made my day with those word. Was just kidding.Thanks again&#8221; . என மீண்டும் பதில் வந்தது.மறந்தும்விட்டேன்.</p>
<p>மார்ச் 20ஆம் தேதி. மாலை நாலு மணி இருக்கும், என் அருகே இருந்த என் மேனேஜருக்கு அலைபேசி அழைப்பு வந்தது. வந்தது அவரின் முகம் வெளிறிவிட்டது.நான் அப்போது இருந்தது பெங்களூரில்.ஒசூரில் இருந்து ட்ஸ்ப் அழைத்தார். விபத்து ஒன்று நடந்துவிட்டதாம். &#8220;கார் விபத்தில் நால்வர் பலி,ஆனால் யார் என எந்த தகவலும் இல்லை. அனைத்தும் சேதாரமாகிவிட்டது. காரை ஓட்டியவர் அம்ருதா கல்லூரி என அவர் அடையாள அட்டை தெரிவிக்கின்றது. ஆனால் பெயர் தெரியவில்லை. அவருடைய அலைபேசியில் உங்கள் நம்பரை பார்த்தோம். உங்களுக்கு தெரிந்த நண்பரா? விசாரிக்கவும்&#8221; என்று அதிகாரி போனை வைத்துவிட்டார்.</p>
<p>மேனேஜ‌ரும் நானும் உரையாடி, அது யார் என‌ க‌ண்டுபிடித்துவிட்டோம்.காரை ஓட்டிய‌வ‌ர் எங்க‌ளுட‌ன் முன்ன‌ள் ப‌ணி புரிந்த‌ தோழியின் க‌ண‌வ‌ர். காரில் இருந்த‌து தோழி, அவ‌ள் க‌ண‌வ‌ர், அவ‌ள் அம்மா ம‌ற்றும் இர‌ண்டு வ‌ய‌து குழ‌ந்தை.இத‌ற்கிடையில் அந்த‌ DSPயிட‌ம் நிறைய‌ அலைபேசி உரையாட‌ல்.அவர் தோழி பணிபுரியும் அலுவலத்திற்கு தகவல் சொல்லிவிடுங்கள், மேலும் அவர்கள் உறவினர்கள் எண் /முகவரி தாருங்கள் என்றார்.</p>
<p>அந்த‌ தோழி எங்க‌ளுட‌ம் மூன்று வ‌ருட‌ம் முன்ன‌ர் பணிபுரிந்திருந்தார். வேறு நிறுவ‌ன‌த்திற்கு மாறிவிட்டார். ஒரே நிறுவ‌ன‌த்தில் இருந்த‌ போது மூன்று அல்ல‌து நான்கு முறை பேசி இருப்போம்.க‌டைசி நாள‌ன்று த‌ன் முக‌வ‌ரி த‌ந்தார். அன்றில் இருந்து ம‌ட‌லில் பேசிக்கொள்வோம்.அவ‌ர்க‌ளுக்கு இர‌ட்டை குழ‌ந்தை என்றே அன்று வ‌ரை நினைத்திருந்தேன். ந‌ண்ப‌ர்க‌ளை ஏமாற்ற‌ குழ‌ந்தைக்கு பெண் வேட‌ம் போட்டு இர‌ண்டையும் ஒட்டி &#8220;இர‌ட்டைய‌ர்க‌ள்&#8221; என‌ ம‌ட‌லிட்டு இருந்தார்.அந்த‌ தோழியில் விலாச‌ம் எப்ப‌டியேனும் கிடைக்குமா என‌ என் ம‌ட‌ல்பெட்டியில் தேடினேன். முத‌ல் ம‌ட‌லே &#8220;&#8221;Thanks Uம்&#8221; என‌ இருந்த‌து. ஆம் அதே தோழி தான் அவ‌ர்.எந்த‌ உருப்ப‌டியான‌ த‌க‌வ‌லும் கிடைக்க‌வில்லை. உட‌னே எங்க‌ள் அலுவ‌ல‌க HR க்கு த‌க‌வ‌ல் தெரிவித்து க‌டையசியாக‌ சென்ற‌போது கொடுத்த‌ விலாச‌த்தை வாங்கினோம். தொலைபேசி எண் மாறிவிட்டு இருந்த‌து. கோவை ப‌க்க‌ம் அவ‌ருடைய‌ வீடு. த‌ன் த‌ங்கை செய்யும் ஆராய்ச்சிக்கு உத‌வ‌வும் என‌ ஒரு ம‌ட‌ல் இருந்த‌து. ஆக‌ அவ‌ருக்கு த‌ங்கை இருக்கின்றார்.</p>
<p>மேனேஜ‌ர் இத‌னிடையே தோழியின் புதிய‌ அலுவ‌ல‌த்திற்கு த‌க‌வ‌ல் தெரிவித்தார்.அத்த‌னையும் ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ இர‌ண்டு ம‌ணி நேர‌த்தில் ந‌ட‌ந்த‌து.</p>
<p>புதிய‌ நிறுவ‌ன‌த்தில் இருந்து ஒரு ந‌ண்ப‌ர் அழைத்தார். அவ‌ர் ஏற்க‌னவே எங்க‌ளுட‌ம் ப‌ணிபுரிந்த‌வ‌ரே. யாரும் இல்லை நீ வ‌ருகின்ற‌யா உமா ஒசூருக்கு? என‌க்கு பாஷை தெரியாது என‌ கேட்டார். கோவையில் இருந்து வீட்டார் வ‌ர‌ காலையாகி விடும். நாங்க‌ள் தான் முத‌ன் முத‌லாக் சென்று அடையாள‌ம் காட்ட‌வேண்டும். ஆறு ம‌ணிக்கு அவ‌ர் காரில் கிள‌ம்பினோம். ஊரெங்கும் ம‌ழை. கிள‌ம்பும் முன்ன‌ர் முத்த‌மிழ் குழும‌த்தில் ப‌ச்சைபுள்ள‌ என்னும் மூர்த்திக்கும் ஒரு செய்தி அனுப்பி என்னை தொட‌ர்பு கொள்ள‌ சொன்னேன்.</p>
<p>ஒசூரை அடையும் போது மூர்த்தி அங்கே எங்க‌ளுக்காக‌ காத்திருந்தார்.எங்க‌ளை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னைக்கு அழைத்து சென்றார். இர‌வு 8.00 ம‌ணியை க‌ட‌ந்திருந்தும்.ம‌ழை + மின்சார‌ம் இல்லை. அங்கு சென்ற‌தும் டிஎஸ்பிக்கு போன் செய்தோம். அவ‌ர் நிதான‌மாக‌ &#8220;இப்ப‌ ரொம்ப‌ லேட் ஆகிடுச்சு, நாளைக்கு காலையில‌ வாங்க‌.நீங்க‌ கொடுத்த‌ முக‌வ‌ரி வைத்து அவ‌ங்க‌ வீட்டுக்கு போலிஸ் மூல‌ம் த‌க‌வ‌ல் சொல்லியாச்சு. அவ‌ங்க‌ளும் கிள‌ம்பி வ‌ராங்க‌லாம் த‌ம்பி. பாடி எல்லாம் மார்சுவ‌ரியில‌ இருக்கு. ந‌ன்றி&#8221;ன்னு போனை வெச்சிட்டார்.தோழியின் க‌ணவ‌ர் க‌ல்லூரியில் இருந்து எப்ப‌டியோ சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ந்திருந்தார்க‌ள். அவ‌ர்க‌ளும் பிண‌ங்க‌ளை பார்க்க‌முடிய‌வில்லை என‌ தெரிவித்த‌ன‌ர்.</p>
<p>அனிமேஷ்க்கு ஒரே ஒரு முறை பார்த்துவிட்டு அவ‌ர்க‌ள் தானா என‌ ஊர்ஜித‌ம் செய்ய‌ வேண்டும் என்கின்ற‌ ஆவ‌ல். ஆனால் அலுவ‌ல‌ர்க‌ள் முடியாது என‌ கைவிரித்துவிட்ட‌ன‌ர். &#8220;க‌ர‌ண்ட் வேற‌ இல்லைங்க‌. ரொம்ப‌ க‌ஷ்ட‌மா இருக்கும். க‌ர‌ண்ட் வ‌ந்த‌தும் பார்க்க‌லாம்&#8221; என்று சொல்லிவிட்டார். அத‌ற்கு மூர்த்தியின் ந‌ண்பர்( முத்த‌மிழின் அமைதி ப‌டை ந‌ப‌ர்) எங்க‌ளுட‌ன் க‌ல‌ந்துகொண்டார்.ச‌ரி கொஞ்ச‌ நேர‌ம் மின்சார‌ம் வ‌ருகின்ற‌தா என‌ பார்ப்போம். பிற‌கு முடிவு எடுக்க‌லாம் என‌ சாப்பிட‌ சென்றோம்.</p>
<p>பேச்சுக்க‌ள் எல்லாம் விப‌த்து குறித்தே இருந்த‌து. சின்ன‌ வ‌ய‌தில் பார்த்த‌ விப‌த்து, கேட்ட‌ விப‌த்து,அனுப‌வித்த‌ விப‌த்து என‌ விப‌த்தை சுற்றியே ச‌ம்பாஷைனைக‌ள் இருந்த‌து. உண‌வு முடிந்தும் அதே பேச்சுக்க‌ள் தான். மீண்டும் ம‌ருத்துவ‌ம‌னைக்கு வ‌ந்தோம். தோழியின் நிறுவ‌ன‌த்தில் இருந்து சில‌ர் வ‌ந்த‌ன‌ர்.இர‌ண்டு பெண்க‌ள் மூன்று ஆண்க‌ள்.அதுவ‌ரை க‌ட்டுப்ப‌டுத்தி இருந்த‌ நான், அந்த‌ பெண்ம‌னியின் க‌ண்ணீரில் க‌ல‌க்கம்   கொண்ட‌து.</p>
<p>&#8220;ம‌திய‌ம் தான் என்கிட்ட‌ ஊருக்கு போயிட்டு வ‌ரேன், வெள்ளிக்கிழ‌மை லீவு, திங்க‌ட்கிழ‌மை லீவு. செவ்வாய் பாக்க‌லாம்னு சொன்னாங்க‌.ப்சே&#8230;இப்ப‌ தான் சார் வீடு வாங்கினாங்க‌ ஆபிஸ் ப‌க்க‌த்திலேயே..தின‌மும்      ம‌திய‌ம் வீட்டுக்கு போய் பைய‌ன‌ பார்த்துட்டு வ‌ருவாங்க‌..&#8221;</p>
<p>காரில் தோழி,அவ‌ள் க‌ண‌வ‌ர், அவ‌ள் அம்மா, குழ‌ந்தை கிள‌ம்பி இருக்கின்றார்க‌ள். ஒசூரில் இருந்து த‌ரும‌புரி செல்ல‌ இர‌ண்டு பாதைக‌ள்.ஒன்று கிருஷ்ண‌கிரி வ‌ழி, கொஞ்ச‌ம் நீண்ட‌ பாதை, ம‌ற்றொன்று சுமாரான‌ பாதை. இவ‌ர்க‌ள் மாருதி 800 சுமாரான‌ பாதையினை தேர்தெடுத்து சென்றிருக்கின்றார்க‌ள். ஒரு திருப்ப‌த்தில் லாரி ஒன்றினை ஓவ‌ர்டேக் செய்ய‌ முய‌ற்சித்து வேக‌மாக‌ திருப்பி இருக்கின்றார். அந்த‌ ச‌ம‌யம் பார்த்து எதிரே ப‌ஸ். ப‌ஸ்ஸின் அடிக்குள் புகுந்துவிட்ட‌து கார். அந்த‌ இட‌த்திலேயே நால்வ‌ரும் இற‌ந்துவிட்ட‌ன‌ர்.</p>
<p>&#8220;ரொம்ப‌ ந‌ல்ல‌ பொண்ணுங்க‌.. &#8220;</p>
<p>இர‌வு 11.00 ம‌ணி. அங்கிருந்த‌ டாக்ட‌ரிட‌ம் ச‌ண்டையிட்ட‌ன‌ர் அந்த‌ பெண்க‌ள்.இத்த‌னை தூர‌த்தில் இருந்து வ‌ருகின்றோம் க‌டைசியாக‌ அவ‌ர்க‌ள் முக‌த்தையாவ‌து காட்டுங்க‌. &#8220;வேண்டாம்மா. என‌க்கு அதிகார‌மும் கிடையாது. 8 ம‌ணிக்கு மேல‌ மார்சுவ‌ரி திற‌க்க‌ கூடாது. இப்ப‌ க‌ர‌ண்ட‌ வேற‌ இல்லை. மார்சுவ‌ரி உள் அறையில‌ தான் பாடி எல்லாம் இருக்கு. வேண்டாம். உங்க‌ளுக்கும் பிர‌ச்ச‌னை என‌க்கு பிர‌ச்ச‌னை. நிறைய‌ பொண‌ங்க‌ இருக்கும் தாருமாறா. இந்த‌ நேர‌த்தில‌ உங்க‌ளால‌ தாங்க‌ முடியாது. அப்ப‌டி உங்க‌ளுக்கு நெருக்க‌மாக‌ பிர‌ண்டுன்னா காலையில‌ வாங்க‌. ப்ளீஸ் அண்ட‌ர்ஸ்டேன்ட் மை பொசிச‌ன்&#8221;. அவ‌ர் சொல்வ‌து நியாய‌மாக‌ இருந்த‌து.</p>
<p>யாரும‌ற்ற‌ சாலையில் வேக‌மாக‌ பெங்க‌ளூர் வ‌ந்தோம். &#8220;உமா நாளை நானே எல்லா ஏற்பாடும் பார்த்துக்கொள்கின்றேன், ம‌றுநாள் உன‌க்கு நிச்ச‌ய‌தார்த்த‌ம், ந‌ல்ல‌ காரிய‌த்துக்கு போகும் போது இங்க‌ வ‌ந்துட்டு போக‌ வேண்டாம்&#8221; என‌ அனிமேஷ் சொல்லி வீட்டில் இற‌க்கிவிட்டார்.</p>
<p>ொஞ்ச‌ நாளைக்கு அந்த‌ கார் மோதும் காட்சி அடிக்க‌டி இர‌வின் உற‌க்க‌த்தின் ந‌டுவே வ‌ந்து போன‌து.அவ்வ‌ப்பொழுது தோழியின் பெயரினை போட்டு அவ‌ரின் க‌டைசி ம‌ட‌லை பார்த்துக்கொள்வ‌துண்டு.அவ‌ர் பெய‌ர் ஹேம‌மாலினி</p>
<p>- விழியன்</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vizhiyan.wordpress.com/789/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vizhiyan.wordpress.com/789/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vizhiyan.wordpress.com/789/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vizhiyan.wordpress.com/789/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vizhiyan.wordpress.com/789/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vizhiyan.wordpress.com/789/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vizhiyan.wordpress.com/789/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vizhiyan.wordpress.com/789/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vizhiyan.wordpress.com/789/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vizhiyan.wordpress.com/789/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=789&subd=vizhiyan&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://vizhiyan.wordpress.com/2009/03/09/waves-of-thought/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b9fb167bdb56f7aa4b738a3be8e3c07c?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vizhiyan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>புத்தகத்தால் புத்தகத்தில் மிதக்கின்றேன் &#8211; கட்டுரை</title>
		<link>http://vizhiyan.wordpress.com/2009/02/26/floating-with-books/</link>
		<comments>http://vizhiyan.wordpress.com/2009/02/26/floating-with-books/#comments</comments>
		<pubDate>Thu, 26 Feb 2009 14:45:55 +0000</pubDate>
		<dc:creator>vizhiyan</dc:creator>
				<category><![CDATA[Article]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://vizhiyan.wordpress.com/?p=782</guid>
		<description><![CDATA[புத்தகத்தால் புத்தகத்தில் மிதக்கின்றேன் &#8211; விழியன்
(32வது சென்னை புத்தக கண்காட்சி – அனுபவம்)

(நன்றி &#8211; வெற்றிநடை. இந்த கட்டுரை வெற்றிநடை என்னும் பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது)
புத்தகம் என்பது ஓர் கனவுக் கூடாரம். புத்தகம் என்பது அனுபவப் பெட்டகம். புத்தகம் உற்ற தோழன், புத்தகம் இன்ப உலகத்தின் துவாரம். இப்படி புத்தகத்தினை பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். வருடாவருடம் சென்னையில் புத்தக பிரியர்களுக்கு ஓர் திருவிழா நடைபெறுகின்றது. அது &#8220;சென்னை புத்தக கண்காட்சி&#8221; என்கின்ற பெயரில் BAPSI என்னும் நிறுவனத்தால் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=782&subd=vizhiyan&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p style="text-align:center;"><strong>புத்தகத்தால் புத்தகத்தில் மிதக்கின்றேன் &#8211; விழியன்<br />
(32வது சென்னை புத்தக கண்காட்சி – அனுபவம்)</strong>
</p>
<p style="text-align:center;">(நன்றி &#8211; வெற்றிநடை. இந்த கட்டுரை வெற்றிநடை என்னும் பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது)</p>
<p>புத்தகம் என்பது ஓர் கனவுக் கூடாரம். புத்தகம் என்பது அனுபவப் பெட்டகம். புத்தகம் உற்ற தோழன், புத்தகம் இன்ப உலகத்தின் துவாரம். இப்படி புத்தகத்தினை பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். வருடாவருடம் சென்னையில் புத்தக பிரியர்களுக்கு ஓர் திருவிழா நடைபெறுகின்றது. அது &#8220;சென்னை புத்தக கண்காட்சி&#8221; என்கின்ற பெயரில் BAPSI என்னும் நிறுவனத்தால் வருடாவருடம் நடத்தப்படுகின்றது. ஏராளமான புத்தக விற்பனையாளர்கள் ஒன்றிணைந்து ஒரே கலவையாக இந்த நிகழ்வினை நடத்துகின்றனர்.<br />
<img class="aligncenter" title="Books" src="http://www.artsjournal.com/bookdaddy/Home_Photo_books.jpg" alt="" width="311" height="362" />கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலுள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் (பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில்) நடைபெறுகின்றது. ஒவ்வொரு வருடமும் மக்களின் கூட்டமும், புத்தக விற்பனையும் வளர்ந்துகொண்டே தான் போகின்றது. புதிய எழுத்தாளர்கள், புதிய எழுத்துக்கள், புதிய வாசனைகள், புதிய எண்ணங்கள் என வேறு வேறு வண்ணங்களுடன் கலை கட்டுகின்றது.</p>
<p>இந்த வருடம் இரண்டுமுறை தரிசனம் கிடைத்தது. ஒரே நாளின் அனைத்து புத்தக கடைகளையும் அலசி ஆராய்வது மிக கடினமான செயல்.ஏனெனில் அத்தனை      கடைகள். முதல் சுற்றில் எந்த எந்த இடத்தில் என்ன கடைகள் இருக்கின்றன, என்ன புத்தகங்கள் வாங்கலாம், ஏற்கனவே என்ன புத்தகங்கள் வாங்கவேண்டும் என்ற  பட்டியலின்படி எங்கே புத்தகம் கிடைக்கும் என்ற விவரங்கள் அனைத்தும் முதல் சுற்றில் முடிந்தது. இரண்டாம் சுற்றில் புத்தக வேட்டை ஆரம்பனானது.</p>
<p>சிறுவர்களுக்கான புத்தகம், அவர்களின் மனநிலை, இளம்பருவத்தினரின் எண்ண ஓட்டங்கள், அவர்களை எப்படி சமாளிப்பது, சிறுவர்களுக்கான கதைகள், எப்படி குழந்தைகளை சமாளிப்பது போன்ற விஷயங்கள் நிறைந்த புத்தகங்களை இம்முறை தேடினேன். தூரன் எழுதிய பல புத்தகங்கள் அற்புதமாக இருந்தது. அவர் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே எவ்வளவு அருமையாக குழந்தைகள்<br />
மனோநிலையினை பற்றி எழுதியுள்ளார். படக்கதைகள் நிறைந்த புத்தகங்கள் குறைவாக தான் காணப்பட்டது. இம்முறை குழந்தைகளுக்கான கடைகள் வழக்கம் போலவே நிறைய தென்பட்டது. சில பள்ளிகளும் தங்கள் பள்ளியினை பற்றி மக்களிடம் எடுத்து சொல்ல கடைகள் போட்டிருந்தார்கள்.</p>
<p>ஆங்காங்கே எழுத்தாளர்களையும் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றது. ஆனாலும் இந்த கூச்சம் தான் பெரும் தடை. என்ன நினைப்பார்களோ, எப்படி பேசுவார்களோ, இவர்களின் எழுத்தினை பற்றி பெரிதாக நமக்கு தெரியாதே போன்ற எண்ணங்களால் பலரின் முகங்கள் தெரிந்தும் பேச முற்படவில்லை. இந்த தயக்கம் தான் நமக்கு முதல் எதிரி, இந்த பயம் நம்மை அடுத்தகட்ட பயணத்திற்கு எடுத்து செல்லாது. முடக்கிவிடும். அட என்ன தான் நடந்துவிடும், என்ன நினைத்தால் என்ன? நீங்க நன்றாக எழுதுகின்றீர்கள், மேலும் எழுதுங்கள் என்ற வார்த்தைகள் எழுத்தாளனுக்கு மிகப்பெரிய ஆறுதல் தரும். அது தான் பெரிய விருது. மெல்ல மெல்ல தைரியங்கள் வரவழைத்து நானும் பேச துவங்குகின்றேன். அது எனக்கு இன்பம் அளிக்கின்றது. நண்பர்கள் சிலரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இணையத்தின் மூலம் கிடைத்த புதிய உறவுகள் அவை. சில  கடைகளுக்கு அவர்களும் அலைந்தார்கள். ஒத்த எண்ணங்களுடைய நண்பர்களை சந்திப்பதில் தான் எத்தனை ஆனந்தம்.</p>
<p>மீண்டும் தனிமையில் புத்தகங்கள் மத்தியில் மிதக்கின்றேன். புத்தகங்கள் இலக்கியத்தின் ரசனைக்கு மட்டுமல்ல, வியாபாரத்தில் வெற்றி பெற நுனுக்கங்களையும், என்ன தொழில் துவங்குவது என்ற செய்திகளையும், விவசாயத்தில் எப்படி வெற்றி பெருவது, வேளாண்மை துறையில் என்ன வளர்ச்சி, நாட்டின்  வளர்ச்சி, வாழ்வின் அனுபவங்கள், பயணக்களிப்புகள், வரலாற்று கதைகள், சாமிகளின்       கதைகள், மனிதர்களின் மனோநிலைகள், மனிதர்களின் பண்புகள், ஆரோக்கியம், ஆன்மீகம் என எல்லாத் தளங்களிலும் எல்லோருக்குமான விஷயம். அதில் திளைத்துக் கிடப்பது பேரின்பம் என்பது அனுபவிப்பவர்களுக்கேத் தெரியும், புரியும். வாசிக்கத் துவங்குக்கள்.</p>
<p>உலகம் எத்தனை பறந்துவிரிந்தது, அதில் எத்தனை அற்புதம் இருக்கின்றது,நாம்   கடக்கவேண்டியது எவ்வளது தூரம், நாம் என்ன செய்யலாம் என்று வாழ்வின் மீது நாம் காலம் காலமாக கொண்டிருக்கும் பார்வையினை கூட மாற்றிவிடலாம். ஆனால் நிச்சயம் புத்தகங்கள் நம்மை செதுக்கிவிடும். இந்த வருட வேட்டையின் மூலம் என்னை நானே செதுக்கிக்கொள்ள தயாராகிவிட்டேன். சின்ன வயது<br />
முதலே என்னை புத்தகத்தின்பால் இழுத்த அறிவியல் இயக்க பாடலின் சில<br />
வரிகளை இங்கே உங்களுக்கு அளிக்கின்றேன்.</p>
<p>புத்தகம் பேசுது<br />
புத்தகம் பேசுது<br />
புத்தகம் பேசுது</p>
<p>கடந்த காலத்தை<br />
நிகழ் காலத்தை<br />
எதிர் காலத்தை<br />
ஒவ்வொரு நொடிப்பொழுதை<br />
(புத்தகம் பேசுது)</p>
<p>உலகை&#8230;<br />
மனிதரை&#8230;<br />
இன்பத்தை&#8230;<br />
துன்பத்தை&#8230;<br />
அழகிய மலரை&#8230;<br />
அனுகுண்டை..<br />
வெற்றியை தோல்வியை<br />
நேசத்தை நாசத்தை..<br />
(புத்தகம் பேசுது)</p>
<p>புத்தகம் பேசும் பேச்சுக்கள் யாவும்<br />
உன் காதினில் கேட்கலையா<br />
உன் காதினில் கேட்கலையா<br />
புத்தகம் ஏதோ சொல்ல துடிக்குது<br />
உன்னிடம் வந்து இருக்க தவிக்குது</p>
<p>புத்தகம் உன்னை மடியில் கிடத்தி<br />
ராஜா ராணி கதைகள் பேசும்<br />
புத்தகங்களில் அறிவியலின் குரல்<br />
ஓங்கி ஒலிக்கும் ஞானம் சுரக்கும்..</p>
<p>வாசியுங்கள் வாசியுங்கள். வாசிப்பு அதன் கடமையினை செய்துவிடும். நன்றி.</p>
<p>- விழியன்</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vizhiyan.wordpress.com/782/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vizhiyan.wordpress.com/782/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vizhiyan.wordpress.com/782/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vizhiyan.wordpress.com/782/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vizhiyan.wordpress.com/782/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vizhiyan.wordpress.com/782/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vizhiyan.wordpress.com/782/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vizhiyan.wordpress.com/782/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vizhiyan.wordpress.com/782/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vizhiyan.wordpress.com/782/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=782&subd=vizhiyan&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://vizhiyan.wordpress.com/2009/02/26/floating-with-books/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b9fb167bdb56f7aa4b738a3be8e3c07c?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vizhiyan</media:title>
		</media:content>

		<media:content url="http://www.artsjournal.com/bookdaddy/Home_Photo_books.jpg" medium="image">
			<media:title type="html">Books</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அப்பப மெதுவா நடக்கனும்னு தோனுது</title>
		<link>http://vizhiyan.wordpress.com/2009/02/16/walk-slowly/</link>
		<comments>http://vizhiyan.wordpress.com/2009/02/16/walk-slowly/#comments</comments>
		<pubDate>Mon, 16 Feb 2009 16:58:48 +0000</pubDate>
		<dc:creator>vizhiyan</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[கதை]]></category>

		<guid isPermaLink="false">http://vizhiyan.wordpress.com/?p=747</guid>
		<description><![CDATA[“அப்பப மெதுவா நடக்கனும்னு தோனுது”
 
இப்படி ஒரு நாள் அமைதியா கிடைக்காதான்னு ஏங்கிட்டே இருந்தப்ப தான் அந்த நாள் வந்துச்சு. பெங்களூர் போய் கிட்டத்தட்ட நாலு வருஷமாச்சு. வேலூர் வீட்ல ரொம்ப அலுப்பு தட்டியதால வீட்டை விட்டு கிளம்பி ஒரு பெரிய நடை போகலாம்னு கிளம்பிட்டேன். பஸ் நிறுத்தத்திற்கு வந்துட்டேன். எந்த பக்கம் போறதுன்னு குழப்பம் நிலவியது. காலேஜ் ரவுண்டானா நிறுத்தத்தில் இருந்தேன். சரி சில்க் மில் ஸ்டாப் வரைக்கும் நடந்து போகலாம்னு தோனுச்சு. வேலூரில் இருந்து [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=747&subd=vizhiyan&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p class="MsoNormal"><strong><span style="font-family:&quot;">“அப்பப மெதுவா நடக்கனும்னு தோனுது”</span></strong></p>
<p class="MsoNormal"><span style="font-family:&quot;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:&quot;">இப்படி ஒரு நாள் அமைதியா கிடைக்காதான்னு ஏங்கிட்டே இருந்தப்ப தான் அந்த நாள் வந்துச்சு. பெங்களூர் போய் கிட்டத்தட்ட நாலு வருஷமாச்சு. வேலூர் வீட்ல ரொம்ப அலுப்பு தட்டியதால வீட்டை விட்டு கிளம்பி ஒரு பெரிய நடை போகலாம்னு கிளம்பிட்டேன். பஸ் நிறுத்தத்திற்கு வந்துட்டேன். எந்த பக்கம் போறதுன்னு குழப்பம் நிலவியது. காலேஜ் ரவுண்டானா நிறுத்தத்தில் இருந்தேன். சரி சில்க் மில் ஸ்டாப் வரைக்கும் நடந்து போகலாம்னு தோனுச்சு. வேலூரில் இருந்து காட்பாடி வரும் போது பாலாறு பாலம், குமரன் மருத்துவமனை, விருதம்பட்டு, சில்க் மில், கல்யாண மண்டபம், போலிஸ் ஸ்டேஷன், E.B ஸ்டாப், காலேஜ் ரவுண்டானா, ஓடைபிள்ளையார் கோவில், சித்தூர் பஸ் ஸ்டாப், ரயில்வே ஸ்டேஷன், காட்பாடி என வழித்தடம். நான் நிற்பது காலேஜ் ரவுண்டானா.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:&quot;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:&quot;">என்ன இருந்தாலும் நம்ம ஊர்ல நடக்கற சுகம் எங்க நடந்தாலும் வரல. அங்க இங்க பார்த்த முகம். பள்ளியில ஜூனிரியரா பார்த்த முகங்கள்ல மீசை, வீராப்பு, சிகிரெட் அப்படின்னு நிறைய மாற்றம். சர் சர்னு வண்டில வேற. இப்ப புதுசா செல்போன்.E.B. ஸ்டாப்பிங் தாண்டி வந்துட்டேன். இடப்பக்கம் ஒரு முதியோர் இல்லம். புதுசா வந்திருக்கு போல. ஐஞ்சு நிமிஷம் அந்த போர்ட்டுல என்ன இருக்குன்னு படிச்சிட்டு இருந்தேன். உள்ளே போகலாம்னு ஒரு மனசு சொல்ல, வேண்டாம்னு இன்னொரு பக்கம் இழுத்துடுச்சு. சில துணிமனிகள் வெளியே காய்ஞ்சிட்டு இருந்தது. வெள்ளை கதர் சட்டைகள். காகங்கள் இரண்டு கத்திட்டு போச்சு. தூரத்துல பாட்டு கேட்டுச்சு. கால் அது பாட்டுக்கு அடுத்த அடி எடுத்து வெச்சிடுச்சு.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:&quot;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:&quot;">வலப்பக்கமா போஸ்ட் ஆபிஸ். இது மட்டும் தான் நிறைய மாறவில்லை இத்தனை ஆண்டுகள்ல. தோற்றத்தை தான் சொல்றேன். பள்ளி முடிந்த நாட்கள்ல சில கடித நண்பர்கள் இருந்தாங்க. அடிக்கடி லெட்டர் போட வருவேன். அம்மா டெலிபோன் பில் கட்ட அனுப்புவாங்க, ஏதாச்சும் காரணம் சொல்லி தப்பிச்சிடுவேன். புது வருடம், பொங்கல், தீபாவளி வந்தா கட்டு கட்டா கடிதம், வாழ்த்து அட்டை (நானே செய்வது) போட வருவேன். அப்பா எப்பவாச்சு ஸ்டேம்ப் வாங்க அனுப்புவார்.நானும் நிறைய வாங்குவேன். லெட்டர் போட்றது இருக்கே அது தனி சொகம். அது ஒரு வகையான சந்தோஷம். எழுதி வெச்சிருந்த முகவரி எல்லாம் எங்க போச்சுன்னு தெரியல. அந்த லெட்டர் போட்ற பழக்கமும் எங்க போச்சுன்னு தெரியல. பத்து வருஷமாச்சு. அப்ப வந்த லெட்டர் எல்லாம் எங்க வெச்சேன்? எங்கயோ பத்திரமா தான் இருக்கும். முகவரிங்க கூட எங்க போச்சுன்னு தெரியல. அந்த நண்பர்களும் காணாம தான் போயிட்டாங்க. வீட்டுக்கு போனது அந்த கடிதங்கள், வந்த அட்டைகளை எல்லாம் தேடனும். போஸ்ட் ஆபிஸ்ல நிறைய மரங்கள் இருந்துச்சு, இப்ப கம்மியாயிடுச்சு. காரணத்தை ஆராய மனசு போகல..விருப்பம்மில்ல.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:&quot;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:&quot;">எனக்கு முன்னால வயசானவர் வேகமா நடந்து போறார். என்ன உற்சாகம். அப்பாடி. கையை வீசிகிட்டு சிரிச்ச முகத்தோட. மனசுக்கு எந்த கவலையும் இல்லையா இவருக்கு? அப்படியும் மனுசங்க இருக்காங்கலா என்ன? வேலைக்கு போன நாலு வருஷத்துல நமக்கு அலுத்து போச்சோ? இல்லை இன்னும் வாழ்க்கைய சரியா புரிஞ்சிக்கலையா? யோசனையில் அவரை கோட்டை விட்டுட்டேன். தூரத்தில புள்ளியா தெரிஞ்சார்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:&quot;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:&quot;">டான்பாஸ்கோ விளையாட்டு அரங்கம். இப்ப தான் காம்பெளண்ட் எல்லாம் போட்டிருக்காங்க.முன்ன வெறும் வேலி தான். ரோட்டில நடக்கும் போதும் கடக்கும் போது விளையாட்றது நல்லா தெரியும். நுழைவு வாசல்ல நிறைய சைக்கிள் இருந்தது. உள்ள போய் ஒரு ரவுண்ட் வரலாம்னு நெனச்சேன். இல்ல உள்ள போறதுக்கு ஏதாச்சும் அனுமதி வாங்கனுமா? உள்ளாற போயிட்டேன். இரண்டு அணிகள் கால்பந்து விளையாடிட்டு இருந்தாங்க. பயிற்சி தான். சுமார் இருபத்தி எட்டு போர் அந்த அரங்கத்தில் இருந்தார்கள். “மாஸ்டர் மாஸ்டர் டிபண்ட் பண்ணுங்க” “முத்தண்ணா தூக்கிடுங்க” “பாஸ்கர் முன்ன போ” “விடு விடு”..”பாஸ் ஹியர்” விசில் சத்தம். பந்து மேலே பறந்தது. கீழே வரும் போது பந்தை தடுத்தது மணீஷ் (என் பள்ளியில் விளையாட்டு சேம்பியன்). ஆடு களத்தில கமலேஷ், விஷ்னு, சரவணன், வினோத் (எல்லோரும் பள்ளி தோழர்கள்). அடப்பாவிங்களா பள்ளி உடையில சின்ன பசங்களா இருக்கானுங்க? அய்யோ அந்த போஸ்ட் பக்கத்துல “டேய் என்னையும் சேத்துங்கங்கடா”ன்னு நான் தான் அழுதுட்டு நிக்கறேன். ச்சே அப்படியே சின்ன வயசுக்கு போயிட்டேன். நினைவுகளுக்கு தான் எத்தனை வேகம் பாருங்களேன்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:&quot;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:&quot;">மரத்தின் கீழே திண்ணை போன்ற அமைப்பு. காம்பெளண்ட் ஒட்டினாற் போல இருந்தது. அமர்ந்தேன். சின்ன வயதில் பள்ளியில் இருந்து போது எங்கள் பள்ளிக்கு என பெரிய விளையாட்டு அரங்கம் ஏதும் இல்லை. ஏதேனும் விழாக்கள் என்றால் டான்பாஸ்கோ மைதானத்தில் தான் நடைபெறும். நடனம், விளையாட்டு விழா போட்டிகள் எல்லாம் இங்கே தான். இரண்டு முறை நடனம் ஆடி இருக்கேன். பள்ளியில் இருந்து சாரை சாரையாக வரிசையில் வருவோம்.முதலும் கடைசியுமாக மூன்று பேர் கொண்ட குண்டெரிதல் போட்டியில் கஷ்டப்பட்டு மூன்றாம் பரிசு பெற்றேன். இது தான் விளையாடி வாங்கின ஒரே பரிசு.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:&quot;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:&quot;">டப்புன்னு ஒரு சத்தம். பந்து என்னருகே வந்து விழுந்தது. “சார் பாஸ் ..” எழுந்து எட்டி விட்டேன். பறந்து போனது பந்து. ஏதோ நிறைய வெற்றி பெற்றத் போல இருந்தது. என்ன சொல்வது..ஆங்..பீலிங்ஸ். அப்படியே எழுந்து நடந்து வெளியே வந்தேன். தெம்பாக வேகமாக நடந்தது கால்கள். விருதம்பட்டு காவல் நிலையம் வலப்பக்கத்தில் இருந்தது. காவல் நிலையம் பார்த்த<span> </span>உடனே வேகம் கூடியது. பயம் தான். பாஸ்போர்ட் விசாரணைக்காக ஒரே ஒரு முறை உள்ளே போய் வந்தேன். தபால் அட்டை ஒன்று வந்தது “Come to Passport Enquiry 25-12-2001”. தம்பி ஒரே ஒரு கொயர்<span> </span>பேப்பர் வாங்கி தந்துட்டு போங்க” என்று காக்கி உடையில் இருந்தவர் கூறினார். சினிமா அத்தனை பயத்தை கிளப்பிவிட்டதா என்று தெரியவில்லை.</span></p>
<p class="MsoNormal"><em><span style="font-family:&quot;"> </span></em></p>
<p class="MsoNormal"><em><span style="font-family:&quot;">புதுசா நிறைய கட்டிடங்கள் இந்த சாலையில் நிறை வந்துவிட்டு இருக்கின்றது. சின்ன மருத்துவமனை, பன்னாட்டு நிறுவனத்தின் கிளை என புதிய கடைகள். சில வீடுகளில் அடர்த்தியான செடிகள். காற்றில் ஆடிக்கொண்டே இருந்தது திடீர்னு குழந்தை அழும் சத்தம் கேட்டது, கார் ஒன்று நின்றுகொண்டு இருந்தது ஒரு வீட்டின் வாசலில் பிரியா விடை கொடுத்தபடி அந்த வீட்டுவாசிகள். கணவன்,மனைவி குழந்தை வாசலில். கார் கதவை திறந்தபடி ஒரு இளைஞர், கையில் குழந்தையுடன் ஒரு இளம்பெண். அந்த கையில் இருந்த குழந்தை தான் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தது.”அக்கா இங்க தான் இருப்பாங்க. நாம அடுத்த வாரம் வரலாம். டாட்டா சொல்லு” அழுகை நிற்கவே இல்லை. விட்டால் வாசலில் இருந்த குழந்தையும் அழுதுவிடும் நிலைமை. அழுகுரல் நின்றது. “டாட்டா அக்கா,பை ஆண்டி”. கார் மெதுவாக நகர்ந்தது. பாவம், அங்கிளுக்கு ஏன் பை செல்லவில்லை என வேண்டாத கேள்வி எழுந்து சிரிப்பை அடக்கி நடந்தேன்.</span></em></p>
<p class="MsoNormal"><em><span style="font-family:&quot;"> </span></em></p>
<p class="MsoNormal"><em><span style="font-family:&quot;">தெரிந்த உருவம் கண்ணில் பட்டது. ஆமாம் அவரே தான். வேதியல் (தமிழில் கெமிஸ்டிரி) டியூசன் வாத்தியார். பன்னிரெண்டாம் வகுப்பின் போது ஈசல் போல மாணவர்கள் டியூசன் செண்டர்களில் தவம் கிடப்போம். பள்ளியிலும் கடுமையான பயிற்சி இருக்கும். ஆனாலும் வெளியே டியூசன் படித்தால் தான் சாத்தியம் என்று நினைத்ததுண்டு. எல்லாம் நினைப்பு மட்டும் தான். ஒரு பயம் தான். “ஹலோ சார். நல்லா இருக்கீங்களா?”</span></em></p>
<p class="MsoNormal"><em><span style="font-family:&quot;">“என்னப்பா நல்லா இருக்கியா?”</span></em></p>
<p class="MsoNormal"><em><span style="font-family:&quot;">“இருக்கேன் சார்…”</span></em></p>
<p class="MsoNormal"><em><span style="font-family:&quot;">“எங்க வேலை பண்ற?பசங்கெல்லாம் என்ன பண்றாங்க?”</span></em></p>
<p class="MsoNormal"><em><span style="font-family:&quot;">விசாரிப்புகள். வீட்டில் எல்லோர் பற்றியும் விசாரிப்புகள். அப்பாவிடம் அவருக்கு பழக்கம் உண்டு. அவரின் அடுத்த திட்டங்கள் என பேச்சு வளர்ந்தது. அவரிடம் படித்த மாணவர்களின் வளர்ச்சியில் தான் எத்தனை பெருமிதம், எத்தனை பரவசம் அவருக்கு. அவர் அருகாமையில் புத்தகத்தோடு பவ்வியமாக மாணவன் ஒருவன். அவன் கண்களில் ஆர்வம், வேட்கை இன்னும் நிறைய தெரிந்தது. “சரி சரி வரேன்” “ரொம்ப நன்றிபா. அவனவன் ரோட்ல பஸ்ல என்னைய பார்த்தா ஏதோ தெரியாதா ஆளுங்க பாக்கிற மாதிரி ஓடுவான். எங்களுக்கெல்லாம் நீங்க நல்லா இருக்கிறது தான்பா பெரிய டானிக்கே. நல்லா இரு”</span></em></p>
<p class="MsoNormal"><em><span style="font-family:&quot;">நியாயமான உணர்வுகள் தான். முன்னர் சிறிய அறையில் டியூசன் நடத்தி வந்தவர் இப்பொழுது பெரிய வீட்டில் நடத்துகின்றார்.</span></em></p>
<p class="MsoNormal"><span style="font-family:&quot;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:&quot;">கல்யாண மண்டபம் பஸ் ஸ்டாப் வந்தாச்சு. பிருந்தா கேப்னு ஒரு ஓட்டல் இருந்துச்சு. அந்த இடத்தில அதை காணல. இப்ப கல்லூரி நினைவுகள் வந்துடுச்சு. வருஷப்பிறப்பு ஒன்றிற்கு எங்களை பற்றி தெரியாமல் Buffet (unlimited) விருந்து <span> </span>செஞ்சிருந்தான். மகனே விடிய விடிய வெட்டினோம். பேசி பேசி சோர்ந்து போய் மீண்டும் சாப்பிட்டோம். சிரிப்பு வெடி தான். மனசுல எந்த கவலையும் இல்லாம இருந்த காலம் அது. பசுமையான நினைவுகள்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:&quot;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:&quot;">மனசுல இருந்த பாரம் கொறஞ்சது போல இருந்துச்சு. எதையோ தொலைச்சுட்டு வேற எதையோ தேடுற மாதிரி உணர்வு. கால் வலிச்சுது. வந்த காட்பாடி பஸ்ஸில ஏறிட்டேன். “<strong>வேகமான பஸ் ஓட்டத்தில் மெதுவாக நடந்து வந்த சுகம் ஏதும் கண்ணில் கூட படவில்லை</strong>” நான் அடிக்கடி கொஞ்சம் மெதுவா நடக்க பழகிக்கனும்…</span></p>
<p class="MsoNormal">
<p class="MsoNormal"><span style="font-family:&quot;">- விழியன்<br />
</span></p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vizhiyan.wordpress.com/747/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vizhiyan.wordpress.com/747/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vizhiyan.wordpress.com/747/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vizhiyan.wordpress.com/747/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vizhiyan.wordpress.com/747/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vizhiyan.wordpress.com/747/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vizhiyan.wordpress.com/747/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vizhiyan.wordpress.com/747/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vizhiyan.wordpress.com/747/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vizhiyan.wordpress.com/747/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=747&subd=vizhiyan&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://vizhiyan.wordpress.com/2009/02/16/walk-slowly/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b9fb167bdb56f7aa4b738a3be8e3c07c?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vizhiyan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>குழந்தைகள் எதிர்காலம் &#8211; நூல் அறிமுகம்</title>
		<link>http://vizhiyan.wordpress.com/2009/02/14/book-review/</link>
		<comments>http://vizhiyan.wordpress.com/2009/02/14/book-review/#comments</comments>
		<pubDate>Sat, 14 Feb 2009 05:56:32 +0000</pubDate>
		<dc:creator>vizhiyan</dc:creator>
				<category><![CDATA[Article]]></category>
		<category><![CDATA[Children]]></category>
		<category><![CDATA[Kids]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[குழந்தைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://vizhiyan.wordpress.com/?p=740</guid>
		<description><![CDATA[குழந்தைகள் எதிர்காலம்

ஷ. அமனாஷ்வீலி

நூல் அறிமுகம் - கு. செந்தமிழ்ச்செல்வன்

ஒரு புத்தகம் வாசித்ததும், என்ன விளைவுகளை வாசகரிடம் உருவாக்குகிறதோ, என்ன செயல்பாட்டிற்கு தூண்டி விடுகிறதோ. அவைகளே அப்புத்தகத்தின் மதிப்பீடாக மாறிவிடுகிறது. அந்த வகையில், ‘குழந்தைகள் எதிர்காலம்’ புத்தகம் வாசித்தவுடன், குழந்தைகளை என் முன்பே புதிய இசை வெள்ளமாக மாற்றியது. எங்கள் குடும்பத்தோடு அலச வேண்டிய பொருளாக்கியது. நம் கண் முன்னே ‘குழந்தை வளர்ப்பு’ எதிர் திசை பயணத்தில் செல்வதை உணர்ந்து கவலை கொள்ளச் செய்தது. அதோடு விடவில்லை, சென்னையில் நாங்கள் உள்ள புதிய குடியிருப்புப் பகுதியிலேயே பெற்றோர்கள் சந்திபை நடத்த வைத்தது.

<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=740&subd=vizhiyan&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><span style="font-size:14pt;font-family:&quot;">குழந்தைகள் எதிர்காலம்</span></strong></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">ஷ. அமனாஷ்வீலி</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">நூல் அறிமுகம் &#8211; கு. செந்தமிழ்ச்செல்வன்</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"> </span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span>ஒரு புத்தகம் வாசித்ததும், என்ன விளைவுகளை வாசகரிடம் உருவாக்குகிறதோ,<span> </span>என்ன செயல்பாட்டிற்கு தூண்டி விடுகிறதோ.<span> </span>அவைகளே அப்புத்தகத்தின் மதிப்பீடாக மாறிவிடுகிறது.<span> </span>அந்த வகையில், ‘குழந்தைகள் எதிர்காலம்’ புத்தகம் வாசித்தவுடன், குழந்தைகளை என் முன்பே புதிய இசை வெள்ளமாக மாற்றியது. எங்கள் குடும்பத்தோடு அலச வேண்டிய பொருளாக்கியது. நம் கண் முன்னே ‘குழந்தை வளர்ப்பு’ எதிர் திசை பயணத்தில் செல்வதை உணர்ந்து கவலை கொள்ளச் செய்தது.<span> </span>அதோடு விடவில்லை, சென்னையில் நாங்கள் உள்ள புதிய குடியிருப்புப் பகுதியிலேயே பெற்றோர்கள் சந்திபை நடத்த வைத்தது.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span>ஷ. அமனஷ்வீலியின் ‘குழந்தைகள் எதிர்காலம்’ வாசிக்கும் எந்தப் பெற்றோரையும், ஆசிரியரையும், சமூக ஆர்வலர்களையும் குழந்தை வளர்ப்பைப் பற்றிய மறுபார்வையை உருவாக்கும்.<span> </span>அமனஷ்வீலி சாதாரண ஆரம்பப் பள்ளியாசிரியரல்ல உண்மையில், இவர் பிரபல சோவியத் விஞ்ஞானி, குழந்தைகள் மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர், பேராசிரியர். ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித் தரும் முறைகளும், வழிகளும் இந்நூலில் சுட்டிக் காட்டப்படுகின்றன.<span> </span>சொவியத் யூனியனில் பள்ளிச் சீர் திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது இந்நூலில் குறிப்பிட்டுள்ள வழி முறைகள் பயன் படுத்தப் பட்டது.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span>‘குழந்தை வளர்ப்பை’ பற்றிய புரிதல்கள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் சிரத்தைக் கொள்ளச் செய்கிறது.<span> </span>பெற்றோர்களை நல்ல ஆசிரியர்களாகவும், ஆசிரியர்களை நல்ல பெற்றோர்களாக்கவும் முயற்சிக்கிறது.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span>புத்தகம் முழுவதும் சிந்தனைச் சிதறல்கள்.<span> </span>அவரவர் தேவைக் கேற்ப, சேகரித்துக் கொள்ளலாம்.<span> </span>சில சேகரிப்புகள் இதோ.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:.5in;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>Ø<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">குழந்தைகளின் உண்மையான வாழ்க்கை என்பது, அவர்களது மகிழ்ச்சி, அதிர்ப்தி, தேவைகள், நாட்டங்கள், திறமைகள், நம்பிக்கைகள் என அனைத்தையும் கவனத்தில் கொண்டு வளர்க்க வேண்டும்.<span> </span>ஒவ்வொருவரும் ஒரு தனி நபர் என்பதைப் புரிந்து கொண்டு அவர்களின் தனித் தன்மை இழக்காமல் வளர்க்க வேண்டும்</span></p>
<p class="MsoNormal" style="margin-left:.5in;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>Ø<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">கற்பிக்கும் முறைகள், விஞ்ஞான அடிப்படையில், வாழ்க்கை முன் வைக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் படிப்பதின் மீது குழந்தைகளுக்கே இருக்கும் நாட்டத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.<span> </span>அதில் பள்ளி வாழ்வை ஒழுங்கு படுத்தும் பொது அணுகுமுறை வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span>ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் பலமுறை வாசித்து பயன் பெற வேண்டிய புத்தகம்.<span> </span>திருமணத்தின் போது, பெற்றோராகப் போகும் புதுமண தம்பதியினருக்கு பரிசளிப் பதற்கான அற்புதமான புத்தகம்.<span> </span>டாக்டர். இரா. பாஸ்கரன் அவர்களின் மொழிபெயர்ப்பில் தமிழில் வந்துள்ள இப்புத்தகத்தை அறிவுப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.<span> </span>உலகின் பல மொழிகளில் மொழியாக்கப்பட்டுள்ளது.<span> </span>புத்தகத்தின் விலை ரூ 150/-.<span> </span>புதியக் கல்வியாண்டில் குழந்தைகளை சந்திக்கப் போகும் ஆசிரியர்களுக்கான மனோ நிலையையும் குறிப்பிடுகிறது.</span></p>
<ul style="margin-top:0;" type="disc">
<li class="MsoNormal"><span style="font-size:10pt;font-family:&quot;">சிறுவர்,      சிறுமியரைச் சந்திக்கும் ஆர்வமும், எதிர் பார்ப்பும் ஆசிரியர்களின் நெஞ்சங்களின்      நிறைந்திருக்க வேண்டும்.</span></li>
<li class="MsoNormal"><span style="font-size:10pt;font-family:&quot;">புதிய      போதனை முறைத்திட்டைங்களும், புதிய நம்பிக்கைகளும் அவர்களிடம் உருவாகியிருக்க வேண்டும்.</span></li>
<li class="MsoNormal"><span style="font-size:10pt;font-family:&quot;">கல்வி      கற்பித்தல் எனும் விஞ்ஞானம் மற்றும் கலையின் சாரத்தை நம்மால் அறிய முடியுமா என்ற      அச்சம் தோன்ற வேண்டும்.</span></li>
<li class="MsoNormal"><span style="font-size:10pt;font-family:&quot;">குழந்தைகளின் சத்தத்தை இன்னிசைக் குழுவின் வாத்தியைங்கள் சுருதிக் கூட்டப்படுவதை ஒத்த ஒலிகளை போல கேட்கும் காதுகளை ஆசிரியர்கள் பெற வேண்டும்.</span></li>
</ul>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">குறும்புக்கார குழந்தைகளைப் பற்றி கவலை கொள்ளும் பெற்றோர், ஆசிரியர்களுக்கு அக்குழந்தைகளைப் பற்றி சரியான புரிதலை உருவாக்குகிறது.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span>குறும்புக் கார குழந்தைகள், நன்கு பழகக் கூடியவர்கள்.<span> </span>செயல் முனைப்பான கற்பனையாளர்கள்.<span> </span>சுற்றுயுள்ளவற்றை சுயமாகக் கற்கவும், மாற்றியமைக்கவும் விழைபவர்கள்.<span> </span>இவர்கள் தான், உண்மையான குழந்தைகள், ஆசிரியர்களின் சிந்தனை, ஆராய்ச்சிப் பொருள்.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span>இவர்களை, அச்சுறுத்தல் இல்லாமல், அடக்கி ஒடுக்காமல் மாற்றியமைக்கும் வழிமுறைகளை சிந்திக்க வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span>குழந்தைகளிடம் என்னவகைக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதும் முக்கிய அம்சமாகும்.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span>ஆசிரியர்களின் கேள்விகள் தான் குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஜீவ அணுவாகும்.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">குழந்தை வளர்ப்பில் குடும்பம் மற்றும் பள்ளி வளர்ப்புத் தன்மைகள் எதிராக இருக்கக் கூடாது.<span> </span>கல்வி, குழந்தை வளர்ப்பில் பள்ளி தான் மையம்.<span> </span>குடும்பத்திலும் மாற்ற பள்ளிக்கு உரிமை உண்டு.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span>குழந்தைகளை நல்லவராக வளர்க்க வேண்டும் எனத் தான் எல்லா பெற்றோர்களும் விழைகிறார்கள்.<span> </span>ஆனால் உண்மையாக வளர்ப்புப் பணிகளில் ஈடுபடுகிறார்களா என்பது தான் கேள்வி.<span> </span>வளர்ப்புப் பணி எளிதானதல்ல.<span> </span>உயர்வான மானுட கோட்பாடுகள் அடிப்படையில் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தான் நமது வளர்ப்புப் பணிகளை வழி நடத்த வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span>குழந்தைகள் உணர்ச்சிகரமான ஜீவன்கள்.<span> </span>அவர்கள் இன்றைய மகிழ்ச்சியிலும் திருப்தியிலும் வாழ்கிறார்கள்.<span> </span>அவர்கள் மீது நமது எதிர்காலக் கனவுகளையும்,<span> </span>எதிர்பார்ப்புகளையும் திணிக்கூடாது.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span>குழந்தைகள் மீது மனிதாபிமானம் வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:84pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">மாற்றியமைக்கும் சக்தி வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:84pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">உள்ளாற்றல்களை நம்ப வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:84pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">பொறுமை வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:84pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">இரக்கம் காட்ட வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:84pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:84pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">நமது கூட்டாளியாக்கிக் கொள்ள வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">வளமான, உட்பொருள் மிக்க, பன்முக எதிர்கால சமூகவாழ்விற்கு அவர்களை உட்படுத்த பக்குமாக தயார் படுத்த வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span>நிர்பந்திக்காமல், ஆர்வம் ஏற்படுத்துவது கடினமானது தான்.<span> </span>இதில் தான் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பொறுமையும், கற்பனை சக்தியும் வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">கற்பிப்பது<span> </span>- &#8211; எளிதானதுல்ல</span></p>
<p class="MsoNormal" style="margin-left:78pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:TSCu_Paranar;"><span>-<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">- கடினமானதாகக் கருதப்பட வேண்டும்</span></p>
<p class="MsoNormal" style="margin-left:78pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:TSCu_Paranar;"><span>-<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">- நிர்பந்திக்காமல் ஆர்வம் ஏற்படுத்த கடினமானது.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">ஒரு ஆசிரியரின் பத்து “மூதுரமொழிகள்”</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">1. மனிதாபிமான அடிப்படையில் வளர்ப்பு பணி இருக்க வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span>-<span> </span>குழந்தை தானாக நம் உதவியாளாராக செய்ய வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">2. கலந்து பழகி</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span>-<span> </span>கூட்டாக தெரிந்து கொள்வது.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">3. எந்த லட்சியத்தில் வளர்க்க நினைக்கின்றேமோ</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span>-<span> </span>அதை நாம் வாழ்ந்து, முன் மாதிரியாக இருக்க வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">4. ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், மனிதர்கள், மற்றும் தன் மீதான சுய நம்பிக்கைகளை ஊட்டி வளர்க்க வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">5. சமமான, பரஸ்பர உணர்வுகளையும், நண்பர்கள், உறவினர்கள் மீது அக்கறை கொள்ள உணர்வுகளை வளர்க்க வேண்டும்</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">6. சமூதாயத்தின் ஒரு பங்காக உணர வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">7. நம்மைப் புரிந்து கொள்வது குழந்தைகளுக்கு கடினம்.<span> </span>நாம் தான் குழந்தைகளை புரிஎது கொண்டு, அவர்களின் மனதினைக் கேற்க நடத்த வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">8. வளர்ச்சி பணி, நீண்ட, நெடிய போக்கு,அறிவு கூர்மை, தொடர்ச்சி, பொறுமை வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">9. இரக்கம், அன்பு, பாசம், மென்மை, திறந்த மனது, பிறருக்கு உதவுவது பிறர் உணர்வுகளை புரிந்து கொள்வது.<span> </span>நாம் பின்பற்ற வேண்டும். நாம் கண்டிப்புடன், பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">10. தான் தோன்றித்தனம், அதிகாரம் செய்வது, கத்துவது, திட்டுவது, தன் மனதை புண்படுத்துவது, கிண்டல் செய்வது, முரட்டுதனமாக நடப்பது, அச்சுறுத்துவது, நிர்பந்திப்பது போன்றவற்றை கைவிட வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">குழந்தைகளின் ஆழ்ந்த உள்ளாற்றல்களை வெளிப் படுத்தி, வளர்க்க வல்ல கல்வி போதிக்கும் முறை.<span> </span>செயல் முனைப்போடு எவ்வளவுக் கெவ்வளவு புதுப்பிக்கப் படுகிறதோ அவ்வளக்கவ்வளவு அது மனிதாபிமானம் மிக்கதாய், எதிர்கால் நம்பிக்கை உள்ளதாய், மகிழ்ச்சிகரமானதாய் மாறும்.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">பாட வேளைகளின் போது தர்பார் நடத்த கூடாது.<span> </span>படிப்பில் புதியவற்றை அறியும் யோசனையில் ஈடுபட்டுள்ள குழந்தைகளின் சிந்தனையைக் குலைக்க கூடாது.<span> </span>அமைதியாக வேலை செய்ய ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள உரிமையைப் பேணிக் காக்க வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">தன்னால் எவற்றையெல்லாம் இனி அடைய முடியாதோ அவற்றை நோக்கி தன் மாணவர்களைத் தள்ளுபவர் உண்மையான நவீன ஆசியர் அல்ல.<span> </span>தன் மாணவர்களை ஊக்குவித்து எதிர் காலத்திற்குத் தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக, எதிர்கால லட்சியங்களை நிலை நாட்ட இவர்களுக்குச் சொல்லித் தருவதற்காக அந்த எதிர்காலத்திலிருந்து ‘வந்தவர் தான்’ உண்மையான நவீன ஆசிரியர்.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">ஆசிரியரியலில் எளிய விஷயங்களே கிடையாது.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">(குழந்தைகள் – ஆசிரியர்களின் ஆசான்கள்)</span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் வேண்டுமெனில் நாளய தினத்தை முன் கூட்டியே திட்டமிட வேண்டும். தெள்ள தெளிவாக செயல் முனைப்போடு தயாராக வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">பள்ள்களில் நுழையும் குழந்தைகளின் ஞானம் புஜ்ஜியம் அல்ல.<span> </span></span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">குடும்பம், வானொலி,தொலைக்காட்சி,நர்சரி பள்ளிகள்,பத்திரிக்கைகள்,திரைப்படம், விளையாட்டுப் பொருட்கள், மனிதர்கள்,நமது நவீன<span> </span>வாழ்கை, எல்லாமே குழந்தைகளை ஞானம் கொள்ளச் செய்கின்றது.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">‘ஞானம்’ எப்படிப்பட்டதாயிருந்தாலும், அவர்கள் குழந்தைகைத் தான் இருப்பார்கள்.<span> </span>அவர்களுக்கு விளையாட்டு தான் வாழ்வின் “உட்பொருள்”.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">குழந்தைகளைச் சந்திக்க ஆசிரியர் எப்போதும் விருப்பத் தோடு செல்லட்டும்.<span> </span>சந்திப்பதில் மகிழ்ச்சி அடையட்டும்.<span> </span>அப்போது தான் குழந்தைகள் விருப்பத்தோடு பள்ளி வருவார்கள்.<span> </span>ஆசிரியரைச் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் மகிழ்ச்சியடைவார்கள்.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">இளம் பெற்றோர்களுக்காக ஆசிரியர் பயிற்சி தேவையா?</span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">குழந்தைகள் புதியன கற்றலில் மகிழ்ச்சி கொள்வார்கள்.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">வகுப்பறையில் சிரிப்பை அனுமதிப்பது.<span> </span>குழந்தைகளின் சிரிப்பு ஆசிரியர்களின் முக்கிய பிரச்சனையாகும்? சிரிப்பு என்பது நம்பிக்கையை வெளிபடுத்தவும், நிலையை ஊர்ஜிதப்படுத்தவும் சிறந்த வழிகளில் ஒன்றாயிருக்கும்.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">வாழ்க்கையின் மகிழ்ச்சி</span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">புதியவற்றை அறியும் மகிழ்ச்சி</span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">கலந்து பழகும் மகிழ்ச்சி</span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">வளர்ந்து பெரியவர்களாகும் மகிழ்ச்சி</span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">குழந்தைகளுக்கு கிட்ட வேண்டும்.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:42pt;text-align:justify;text-indent:-.25in;"><!--[if !supportLists]--><span style="font-size:10pt;font-family:Wingdings;"><span>ü<span style="font-family:&quot;font-variant:normal;font-weight:normal;font-size:7pt;line-height:normal;"> </span></span></span><!--[endif]--><span style="font-size:10pt;font-family:&quot;">வளர்ப்புப் பணிக்கு,</span></p>
<p class="MsoNormal" style="margin-left:24pt;text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span>ஆரம்பமோ,</span></p>
<p class="MsoNormal" style="margin-left:24pt;text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span><span> </span>முடிவோ</span></p>
<p class="MsoNormal" style="margin-left:24pt;text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;"><span> </span>இடைவேளைகளோ…….இல்லை</span></p>
<p class="MsoNormal" style="margin-left:24pt;text-align:justify;">
<p class="MsoNormal" style="margin-left:24pt;text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">- கு.செந்தமிழ் செல்வன்.</span></p>
<p class="MsoNormal" style="margin-left:24pt;text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">(http://senthamil.wordpress.com/2009/02/14/parenting-review/)<br />
</span></p>
<p class="MsoNormal" style="margin-left:24pt;text-align:justify;"><span style="font-size:10pt;font-family:&quot;">(இவர் எனக்கு மிக நெருக்கமான சொந்தம்)<br />
</span></p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vizhiyan.wordpress.com/740/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vizhiyan.wordpress.com/740/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vizhiyan.wordpress.com/740/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vizhiyan.wordpress.com/740/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vizhiyan.wordpress.com/740/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vizhiyan.wordpress.com/740/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vizhiyan.wordpress.com/740/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vizhiyan.wordpress.com/740/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vizhiyan.wordpress.com/740/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vizhiyan.wordpress.com/740/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=740&subd=vizhiyan&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://vizhiyan.wordpress.com/2009/02/14/book-review/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b9fb167bdb56f7aa4b738a3be8e3c07c?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vizhiyan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தேசபக்தி என்றால் என்ன?</title>
		<link>http://vizhiyan.wordpress.com/2008/08/13/patriotism/</link>
		<comments>http://vizhiyan.wordpress.com/2008/08/13/patriotism/#comments</comments>
		<pubDate>Wed, 13 Aug 2008 10:44:42 +0000</pubDate>
		<dc:creator>vizhiyan</dc:creator>
				<category><![CDATA[Article]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[கிறுக்கல்]]></category>
		<category><![CDATA[தேசபக்தி]]></category>
		<category><![CDATA[Patriotism]]></category>

		<guid isPermaLink="false">http://vizhiyan.wordpress.com/?p=667</guid>
		<description><![CDATA[தேசபக்தி என்றால் என்ன?
சுதந்திர தினம் வருகின்றது. வீதியெங்கும் மூவண்ண கொடிகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. சட்டையில் மாட்டிக்கொள்ளவும், மேஜையில் வைக்குவும், வண்டிகளில் மாட்டிக்கொள்ளவும் கொடிகள் வகைவகையாக கிடைக்கின்றன். பள்ளிகளில் சொன்னது நினைவிற்கு வந்தது. அனைவருக்கும் தேசபக்தி இருக்க வேண்டும் தேசபக்தி இருக்கவேண்டும் என்று.
திடீரென ஒரு சந்தேகம். இந்த தேசபத்தி தேசபத்தின்னு சொல்றோமே அப்படி என்றால் என்ன? அதுற்கு வரைமுறை ஏதேனும் இருக்கா. இந்த சந்தர்பத்தில இப்ப நடந்துகொள்ளனும்னு இருக்கா? அப்படியே யோசித்தபோது எழுந்த சில கேள்விகள் இவை
* எது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=667&subd=vizhiyan&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong>தேசபக்தி என்றால் என்ன?</strong></p>
<p>சுதந்திர தினம் வருகின்றது. வீதியெங்கும் மூவண்ண கொடிகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. சட்டையில் மாட்டிக்கொள்ளவும், மேஜையில் வைக்குவும், வண்டிகளில் மாட்டிக்கொள்ளவும் கொடிகள் வகைவகையாக கிடைக்கின்றன். பள்ளிகளில் சொன்னது நினைவிற்கு வந்தது. அனைவருக்கும் தேசபக்தி இருக்க வேண்டும் தேசபக்தி இருக்கவேண்டும் என்று.</p>
<p>திடீரென ஒரு சந்தேகம். இந்த தேசபத்தி தேசபத்தின்னு சொல்றோமே அப்படி என்றால் என்ன? அதுற்கு வரைமுறை ஏதேனும் இருக்கா. இந்த சந்தர்பத்தில இப்ப நடந்துகொள்ளனும்னு இருக்கா? அப்படியே யோசித்தபோது எழுந்த சில கேள்விகள் இவை</p>
<p>* எது தேசபத்தி?</p>
<p>* சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய இரு நாட்கள் மட்டும் கொடி ஏற்றி அதற்கு வணக்கம் வைப்பது தேசபத்தியா? அந்த இரு நாட்களும் விடுமுறை கிடைத்துவிட்டது என காலைமுதலே தொலைக்காட்சிகளில் மூழ்குவது சரியா? பள்ளியோடும் கல்லூரியோடும் முடிந்துவிடுமா அந்த பழக்கம்?</p>
<p>* அன்னிய பொருட்கள் வேண்டாம், தேசத்தில்  உற்பத்தி செய்யும் பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதா தேசபத்தி?</p>
<p>* இந்திய அணி கிரிக்கெட் விளையாடும் போது அந்த அணியினை உற்சாகப்படுத்து மட்டும் தேசபத்தியா?</p>
<p>* எங்கேனும் ஜனகன பாடல் கேட்டால் அந்த பாடல் முடியும் வரை அமைதியாக நிற்பது தேசபத்தியா? ஜனகனமன பாடலில் முழு வரிகளும் தெரியாமல் இருப்பதலால் எனக்கு தேசபத்தி இல்லை என்றாகிவிடுமா?</p>
<p>* இந்தியாவை பற்றி தரக்குறைவாக யாரேனும் பேசும் போது என்ன செய்ய வேண்டும்? எனக்கு தேசபத்தி இருக்கிறது என்றால் என்ன செய்யவேண்டும்? அமைதி காக்க வேண்டுமா? அவர்களுக்கு விளக்கம் தரவேண்டுமா?</p>
<p>* வீதியில் ஓர் அநியாயம் நடக்கின்றது. அதை தட்டிக்கேட்காமல் செல்கின்றேன். அட வீதி தானே என்று விட்டுவிடலாம் தானே. இதற்கு தேசபத்திக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?</p>
<p>* தேசபத்தி என்றால் தேசத்தை நேசிக்க வேண்டும் என்கின்றார்கள். தேசத்தில் இருக்கும் மக்களை நேசிக்க வேண்டும். எனக்கு என் குடியிருப்பில் எதிர்வீட்டில் இருப்பவர் பெயர் கூட தெரியாதே. அவருக்கும் என்னை தெரியாதே. எங்களுக்கு தேசபத்தி இல்லை என்றாகிவிடுமா?</p>
<p>* எல்லைகளில் நிற்கும் வீரர்களுக்கு தேசபத்தி உண்டு என்கின்றார்கள். நாட்டில் வாழும் நாம் எப்படி தேசபத்தியினை வெளிப்படுத்த வேண்டும்?</p>
<p>* தேசபத்திக்கும் தேசவெறிக்கும் என்ன வித்யாசம்? என்ன வேறுபாடு? என்ன வரைமுறை?</p>
<p>இவை எதுவுமே இல்லை. தேசபத்தி எல்லாம் வெறும் ஏட்டு வார்த்தைகள். அவை சுதந்திரம் கிடைத்தபோதே நீர்த்து போய்விட்டது. சுத்த ஹம்பக் என்ற நிலைக்கு சென்றுவிட்டதா? அய்யோ யாராச்சும் சொல்லுங்களேன் தேசபத்தி என்றால் என்னவென்று? தேசபத்தியினை நான் எப்படி வெளிப்படுத்த வேண்டும்?</p>
<p>-விழியன்</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/vizhiyan.wordpress.com/667/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/vizhiyan.wordpress.com/667/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vizhiyan.wordpress.com/667/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vizhiyan.wordpress.com/667/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vizhiyan.wordpress.com/667/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vizhiyan.wordpress.com/667/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vizhiyan.wordpress.com/667/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vizhiyan.wordpress.com/667/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vizhiyan.wordpress.com/667/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vizhiyan.wordpress.com/667/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vizhiyan.wordpress.com/667/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vizhiyan.wordpress.com/667/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=667&subd=vizhiyan&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://vizhiyan.wordpress.com/2008/08/13/patriotism/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b9fb167bdb56f7aa4b738a3be8e3c07c?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vizhiyan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>எழுதுகோல் &#8211; ஒரு பழைய சிந்தனை புதிதாக</title>
		<link>http://vizhiyan.wordpress.com/2008/08/06/pen-usage/</link>
		<comments>http://vizhiyan.wordpress.com/2008/08/06/pen-usage/#comments</comments>
		<pubDate>Wed, 06 Aug 2008 04:55:47 +0000</pubDate>
		<dc:creator>vizhiyan</dc:creator>
				<category><![CDATA[Article]]></category>
		<category><![CDATA[Review]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[கிறுக்கல்]]></category>
		<category><![CDATA[தகவல்]]></category>

		<guid isPermaLink="false">http://vizhiyan.wordpress.com/?p=643</guid>
		<description><![CDATA[எழுதுகோல் &#8211; ஒரு பழைய சிந்தனை புதிதாக

சில வாரங்களாக பேனா பயன்படுத்துவதை தவிர்த்து பென்சில் பயன்படுத்த துவங்கினேன் எழுதுவதற்காக. காரணம்!! வாரத்திற்கு இரண்டு பேனாக்களேனும் காணாமல் போய்விடுகின்றது. ஒன்று நானே மறதியில் எங்கேனும் வைத்துவிடுகின்றேன், அல்லது யாரேனும் எடுத்துக்கொள்கின்றார்கள்(சுடப்பட்டுவிடுகின்றது). வியப்பாக பென்சில் பயன்படுத்த துவங்கிய மூன்று வாரத்தில் இரண்டு பென்சில்களும் மேஜையிலேயே இருக்கின்றது எங்கும் தொலையாமல், யார் கண்ணும் படாமல், யார் கண்ணிலும் படாமல்.
மூன்றாம் வகுப்பு முடித்து எப்போது நான்காம் வகுப்புக்குள் காலெடுத்து வைப்போம் என்று ஆவலாக [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=643&subd=vizhiyan&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong>எழுதுகோல் &#8211; ஒரு பழைய சிந்தனை புதிதாக</strong></p>
<p style="text-align:center;"><img class="aligncenter" src="http://farm3.static.flickr.com/2022/2108636341_47cc354cd0.jpg?v=0" alt="" width="305" height="229" /></p>
<p>சில வாரங்களாக பேனா பயன்படுத்துவதை தவிர்த்து பென்சில் பயன்படுத்த துவங்கினேன் எழுதுவதற்காக. காரணம்!! வாரத்திற்கு இரண்டு பேனாக்களேனும் காணாமல் போய்விடுகின்றது. ஒன்று நானே மறதியில் எங்கேனும் வைத்துவிடுகின்றேன், அல்லது யாரேனும் எடுத்துக்கொள்கின்றார்கள்(சுடப்பட்டுவிடுகின்றது). வியப்பாக பென்சில் பயன்படுத்த துவங்கிய மூன்று வாரத்தில் இரண்டு பென்சில்களும் மேஜையிலேயே இருக்கின்றது எங்கும் தொலையாமல், யார் கண்ணும் படாமல், யார் கண்ணிலும் படாமல்.</p>
<p>மூன்றாம் வகுப்பு முடித்து எப்போது நான்காம் வகுப்புக்குள் காலெடுத்து வைப்போம் என்று ஆவலாக இருந்த நாட்கள் உண்டு. காரணம் நான்காம் வகுப்பில் தான் பேனாக்கள் மூலம் நோட்டுகளில் எழுதலாம். அதுவரையில் பென்சில் தான். அப்படி பென்சில்களால் எழுதினால் தான் கையெழுத்து நான்றாக வரும் என்றது பள்ளி நிர்வாகம். பள்ளிகளில் பேனா என்பது மிக குறைந்ததாகவே இருந்தது. அதுவும் மை பேனா தான் அதிகம். பால்பாயின்ட் பேனாக்கள் புழக்கம் அன்றைய காலகட்டத்தில் மிக அரிது. ஒரே மை பேனா வருடக்கணக்கில் கூட வரும். ஹீரோ பேனாக்கள் மிக பிரபலம். இன்று உலகமே பால்பாயிண்ட் பேனாவில் சுழல்கின்றது. (இனி பேனாக்கள் என்பது பால் பாயிண்ட் பேனாவினை குறிக்கும்)</p>
<p>இணையத்தில் பேனா பயன்படுத்துவது நல்லதா பென்சில் பயன்படுத்துவது நல்லதா என ஏதேனும் கட்டுரை இருக்கின்றதா என தேடிய போது ஏதும் சரியாக சிக்கவில்லை.ஆனால் சில பல தகவல்கள் சற்றேனும் சிந்திக்க வைத்தது. சராசரியாக ஒரு பேனா நிறுவனம் தினமும் தயாரிக்கும் பேனாக்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? சுமார் ஒரு மில்லியன் பேனாக்கள். 1 மில்லியன் என்றால் பத்து லட்சம் பேனாக்கள். அந்த நாட்களில் ஒன்று அல்லது இரண்டு பேனா நிறுவனம் மட்டும் போட்டியில் இருந்தது. குறிப்பாக ரெனால்ட்ஸ். ஆனால் இன்றோ சந்தையில் ஏகப்பட்ட நிறுவனங்கள். செல்லோ,ரோடோமேக், பார்கர், ரெனால்ட்ஸ், ஆட்ஜெல் என்று நிரம்ப. பேனாவிற்கு நடிகர்களையும் கிரிக்கெட் வீரர்களையும் வைத்து விளம்பரம் செய்கின்றார்கள் என்றால் எத்தனை இலாபம் சம்பாதிக்க வேண்டும்.</p>
<p>சரி, கணக்கிற்கு வருவோம். புகழ்பெற்ற தேசிய அளவிலான நிறுவனங்கள் பத்து (10) இருக்கின்றது என்றால், உள்ளூர் பேனா நிறுவனங்கள் மொத்தம் பத்து என வைத்துக்கொள்வோம்.ஆக மொத்தம் இருபது நிறுவனம். நம் தோராய கணக்கிற்கு.</p>
<p>ஒரு நாளைக்கு &#8211; 10 லட்சம் * 20 நிறுவனம் = 200 லட்சம் = 2 கோடி பேனாக்கள் தயாராகின்றது.</p>
<p>2 கோடி * 365 = 730 கோடி பேனாக்கள் ஒரு வருடத்தில் தயாரிக்கபடுகின்றது. தாயாரிக்கபடுகின்றது என்றால் அதே அளவு விற்பனையும் நடக்கின்றது. அதே அளவு கழிவுகளாகவும் வெளிவருகின்றது. எழுதி முடித்த பேனாக்களாகவோ, பாதி எழுதி முடித்த பேனாவாகவோ. இதுவரையில் நாம் பேனாவினை ஒழுங்காக அப்புறப்படுத்தி உள்ளோமா?</p>
<p>இந்த 730 கோடி பேனாக்கள் மீள் உபயோகம்(recycle) செய்யப்படுவது இல்லை. அதற்கான ஏற்பாடுகள் இதுவரை இல்லை. அது அரசின் கவனத்தில் இருக்கின்றதா என தெரியவில்லை. பேனாவின் அனைத்துப்பகுதியும் ப்ஸாஸ்டிக் பொருளில் தான் செய்யப்பட்டு இருக்கின்றது. பேனா மூடி, பேனா பின் மூடி, பேனா நடுபகுதி, பேனா முனை (ஸ்டீல்), பேனா ரீபில் பகுதி என அனைத்தும் ப்ளாஸ்டிக்கால் தான் செய்து இருக்கின்றார்கள். குவிந்து இருக்கும் குப்பைகளில் இதெல்லாம் ஒரு கணக்கா அட விடுப்பா என எண்ணலாம்.</p>
<p>ஏதோ நம்மால முடிந்தது. எல்லா சுற்றுசூழல் பாதிப்பிற்கும் ஒரு மாற்று தீர்வு இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் நடைமுறை சாத்தியங்கள், ஏற்கனவே பழக்கப்பட்டு சோம்பேறிகளாகிவிட்டதன் காரணமாகவும் மாற்றுத்தீர்வுகளுக்கு மாறுவதே கடினமாகிவிடுகின்றது. பேனாவிற்கு மாற்று தீர்வு என்ன?</p>
<p>அட பேனாவிற்கு முன்னர் வந்த பென்சில் தான் இருக்கே. பென்சில் விலை குறைவு. அதன் மீதப்பகுதி எந்த தீங்கும் விளைவிப்பதில்லை. பேனாவின் அதே அளவு எழுதும். விரல்களுக்கு அழுத்தம் அதிகம் இல்லை. வேண்டுமானால் திருத்திக்கொள்ளலாம். ம்ம் புரிகின்றது பென்சில் பற்றி உங்களுக்கு தெரியாதா என்ன அதையும் விளக்க வேண்டுமா ? பென்சில்கள் தயாரிக்கவும் மரங்கள் பயன்படுத்துகின்றார்களே என ஒரு கூட்டம் நினைப்பது கேட்கின்றது.</p>
<p>வெட்டிய இடத்தில் மரத்தை வளர்க்கலாமுங்க ஆனால் ப்ளாஸ்டிக் கொட்டிய இடத்தில் ஏதும் வளர்க்க இயலுமா?</p>
<p>அத்தனை கழிவுகளையும் என்ன செய்ய? அது வீட்டின் சந்துகளிலும், முடுக்குகளிலும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. இன்று கூட ஒவ்வொரு வீட்டின் உள்ளும் தேடிப்பாருங்கள் குறைந்தது 20 பேனாவாவது கிடைக்கும்.</p>
<p>கணினியின் பிரவேசம் எழுதுவதை அதிகமே குறைத்துவிட்டது. இப்போது எழுதுவதே குறைவு தான். அங்கும் பேனாவில் எழுத வேண்டாம் என்றால் எப்படி? பேனாவின் பயன்படே வேண்டாம் என சொல்லவில்லை, அது சாத்தியமும் அல்ல. நிரந்தரமாக இருக்க வேண்டிய எழுத்துக்கள், கையெழுத்துக்கள் போட மட்டும் பேனா பயன்படுத்தலாம். அதிக அளவு பென்சில்களால் எழுதுவோம். பாதி அளவு கழிவினை குறைத்தாலும் அது நமக்கு வெற்றி தான்.</p>
<p>இந்த தகவல் சரியென தோன்றினால் இன்றே செயல்பட துவங்குங்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருக்கலாம். நம்மால் முடிந்த சிறு காரியம். ஒவ்வொரு அலுவலகத்திலும் அறிவுறுத்தலாம். ஆனால் தனிமனித புரிதல்களின்றி எந்த மாற்றமும் சாத்தியமன்று. முடிப்போம். வாருங்கள் எழுதுவோம் புதிய வரலாறுகளை !!!</p>
<p>- விழியன்</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/vizhiyan.wordpress.com/643/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/vizhiyan.wordpress.com/643/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vizhiyan.wordpress.com/643/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vizhiyan.wordpress.com/643/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vizhiyan.wordpress.com/643/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vizhiyan.wordpress.com/643/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vizhiyan.wordpress.com/643/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vizhiyan.wordpress.com/643/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vizhiyan.wordpress.com/643/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vizhiyan.wordpress.com/643/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vizhiyan.wordpress.com/643/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vizhiyan.wordpress.com/643/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=643&subd=vizhiyan&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://vizhiyan.wordpress.com/2008/08/06/pen-usage/feed/</wfw:commentRss>
		<slash:comments>11</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b9fb167bdb56f7aa4b738a3be8e3c07c?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vizhiyan</media:title>
		</media:content>

		<media:content url="http://farm3.static.flickr.com/2022/2108636341_47cc354cd0.jpg?v=0" medium="image" />
	</item>
	</channel>
</rss>