தவாளித்தல் – கவிதை
March 4, 2009
*தவாளித்தல்*
கட்டியணக்க முயன்றும்
கடித்து சுவைக்க முயற்சித்தும்
ஒவ்வொரு முறையும் தோற்கிறேன்..
தோல்வியுற்ற கவலையின்றி
எங்கு கோணத்தை வைப்பதென திணறி
சுவாசிக்கிறேன்
நேசிக்கிறேன்
மழைவிட்டு சென்ற மண்வாசனையை
-விழியன்
(தவாளித்தல் – என்றால் தத்தளித்தல் )
4 Comments
leave one →
😉
Yov Nalla aaluya nee, Naan kooda yetho “palaragam” nu ninaichen asathitteengaya.
beautiful!
Lovely!!!