Vizhiyan Photography – Dec 2011
December 29, 2011
கடந்த ஒரு மாதத்தில் எடுத்த சில புகைப்படங்கள்
1. பிள்ளையார்பட்டி
2. மதுரை நாயகர் மகால்
3. ரெளத்திரம் (மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில்)
4. Splash (குற்றாலம்)
5. குற்றால குளியல்
6. வேடந்தாங்கல்
7. பழமுதிர்சோலை
8. பம்பை
9. தாய்மை (பழமுதிற்சோலை)
10. கவிதை – குடைகளை விற்ற பெண் – மதுரை வீதி
11. துரை
12. இங்கே வராமல் (வேடந்தாங்கல்)
13. நாயக்கர் மஹால்
14. நண்பன். கந்தபழனி
– விழியன்
Happy New Year 2012. அடுத்த வருடம் சந்திப்போம் நண்பர்களே.
2012 ஆண்டே வா வா.
24 Comments
leave one →
Splash nalla irukku, oru optical illusion
Thaimai – correct moment le capture panniteenga.. super
Naiyakkar mahal, maniratnam padathukku appuram ippo indha padathile thaan nalla irukkura maadiri paakuren 🙂
நன்றி பிரபா.
Very nice collection
நன்றி தோழி 🙂
good ones.. WISH YOU ALL HAPPY & PROSPEROUS NEW YEAR 2012
நன்றி அண்ணா.
மிகச் சிறந்த புகைப்பட வல்லுனர் ஆகிவிட்டாய். வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
மேன்மேலும் வெற்றியும் புகழும் அடைய வாழ்த்துகள்.
தொடர் உறுதுணைக்கும் அன்பிற்கும் நான் என்ன திருப்பி செய்வேன்? நன்றி அண்ணா.
Boss good Work..just let me know What camera
Thanks Alex. Canon 400D
படங்கள் அருமையாக உள்ளன. மதுரை படங்களும், அதைச்சுற்றிய படங்களும் மிகவும் அருமை. ரௌத்திரம் படம் மிகவும் அருமை. பகிர்விற்கு நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள்.
9,10 கவிதை கவிதை. 11 கவிஞர், அருமை. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே.அடுத்த வருடம் இன்னும் பல லென்ஸ்கள் வாங்கி நிறைய புகைப்படங்கள் எடுத்து போடுங்க.வாழ்க வளமுடன்.
தாய்மை அற்புதம்.
நண்பர் விழியன் அவர்களுக்கு முதலில் என் சிரம் தாழ்ந்த வணக்கம்…..
ஒவ்வொரு புகைபடத்திருக்கும் பின்னால் உங்களுடைய கடுமையான உழைப்பும், நேர்த்தியும் ஒளிந்துள்ளது…. அனைத்தும் மிகவும் அருமை… 9 & 10 மிக மிக அருமை…..
நட்புடன்,
புனித்பாலா…
———————
அன்பின் விழியன் – படங்கள் அத்தனையும் அருமை – நேர்த்தியானவை. திறமை உழைப்பு கவனம் அத்தனையும் ஒருங்கே சேர்ந்து படங்களை கண்களைக் கவர வைக்கின்றன. அருமை அருமை. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
Very nice
Superb Clicks…
aNNAITHUM ARUMAI…VIZHIYEN….2012 HAVE A BRIGHT FUTURE FOR YOU AND YOUR FAMILY…KEEP IT UP YOUR WORK…VALGHA VALAMUDAN
வணக்கம் விழியன். படத்தின் காட்சிகள் படம் போட்டு கவிதையாய் எம்மிடம் பேசுகின்றன. சிறந்த விற்பன்னரின் கவித்துவப் படங்கள். கைகள் மூலம் காவியம் வழங்கும் விழியனுக்கு வாழ்த்துக்கள்.. மோகனா
நன்றி மேடம்.
தாய்மை மிகச்சிறந்த புகைப்படம். வாழ்த்துகள் டா.
நன்றி நிலா
உமா… செம படங்கள். கலக்கு…
fantastic…! Thanks to Vaa.Manikandan to see these photos