Vizhiyan Photography – Kasi 12
April 10, 2012
பார்க்க பார்க்க திகட்டாத இடம் காசி. பிடிக்க பிடிக்க தீராத காட்சிகள். வண்ணம், மக்கள், வயோதிகர்கள், பக்தர்கள், கங்கை…
1. அன்னை கங்கை
2. கங்கை ஆர்த்தியில் இருக்கும் சிலை
3. விடியல்
4. கரையில் இருக்கும் சாமிகள்
5. ஆர்த்தியின் பூஜைப்பொருள்
6. தியானம்
7. தனிமை
8. புரோகிதம்
9.வரம்
பகிர்வுகள் தொடரும்..
– விழியன்
20 Comments
leave one →
மனசை அள்ளிக்கிட்டு போகுது விழியன், அதுவும் அந்த கடைசி படம் என்னவெல்லாமோ சொல்லுது.
படங்களை எடுத்திருக்கும் கோணங்கள் பிரமாதம்.
ஆமாம்! கோணம் பிரமாதம். குறிப்பாக ‘தியானம்’ மற்றும் ‘விடியல்’
நன்றி ஐயா
ரெண்டு சொம்பு இருந்தா அதுப்பேர் புரோகிதமாமே???
Awesome!
நன்றி காந்தி அக்கா
வணக்கம் விழியன். படங்கள் மனசை அள்ளுது.. என்னமா ஒரு காமிரா கண். படம் எடுத்ததா? அல்லது வரைந்ததா? வாழ்த்துக்கள், உங்களுக்கும், உங்களின் காமிராவுக்கும். .மோகனா
நன்றி அம்மா. அநேகமா அந்த கேமராவின் கடைசி பயணம் அது தான்னு நினைக்கிறேன்.
தீபத்தில் ’ஓம்’, மிக தத்ரூபமாக உள்ளது..
ரகசியத்தை ரகசியமா வெச்சிக்கட்டா தம்பி.
excellent unique shots. superb. Kalakittenga
ப்ரவீன், உண்மையில் அந்த மோட்டர் சுத்தாத கேமரா வைத்து பட்டபாடு எனக்கு மட்டும் தான் தெரியும். எரிச்சலில் கடைசி நாள் கேமராவே எடுக்கலைப்பா. உன்னால் உந்தப்பட்டு கேனான் 550டிக்கு போகப்போறேன்.
as always, good one uma
மிகவும் அருமையான படங்கள் விழியன். காசி திகட்டவே திகட்டாத நகரம். சென்ற முறை பயணத்தில் நானும் சில புகைப்படங்களை/ஒளிப்படங்களை எடுத்தேன். அவை இங்கே…
காசி பற்றிய உங்கள் அனுபவங்களையும், அவதானங்களையும் அவசியம் பகிருங்கள். நன்றி…
எல்லாப்படங்களும் அருமையா இருக்கு.
அருமை விழியன் சார்….பிரமிக்க வைக்கிறீர்கள்…
Superb Pictures!!! Really you are g8!!!!
nice.. pic
http://sivaparkavi.wordpress.com/
sivaparkavi
நன்றி