Vizhiyan Photography – Mysore
June 7, 2013
நண்பன் ஒருவன் திருமணத்திற்கு மாஹே சென்று, அங்கிருந்து வயநாடு-மானந்தவாடியில் இரண்டு நாள் செலவழித்துவிட்டு மைசூர் சென்றோம். நான், குழலி, வித்யா. மைசூர் சென்றதன் முக்கிய நோக்கம், நண்பர் பிரகதீஷின் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது தான், அவனும் பெங்களூரில் இருந்து வந்திருந்தான். பிருந்தாவன் பூங்கா, மிருககாட்சிசாலை, அரண்மனை என இரண்டு நாட்கள் ஆனந்தமாக சுற்றி அலைந்தோம். சில புகைப்படங்கள்
1. ஒளி நடனம்
2.
3. Pre – Samosa
4. Pre-Bonda
5. Illuminated Mysore Palace.
6. Illuminated Entrance of Mysore Palace
7. Before the Lighting
8. எவ்வூரில் எப்பானம் கிடைக்கிறதோ அதை அப்படியே ரசி, குடி. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா
9. சாய்ந்து சாய்ந்து…
(இது போனஸ். தங்கை ரம்யாவின் மகள் ஓவியா)
– விழியன்
6 Comments
leave one →
arumai
expert photography!! each one can be framed!
அருமை வாழ்த்துகள்… இறுதியாக உள்ள கவிதை மிக மிக அருமை
enna mayamo manthiramo, 3, 4 & 8 than en kannuku romba azhaga theriyuthu,,,,
ஓவியாவின் படம் அப்படியே அள்ளிக்கொண்டு போகிறது!!!!
🙂