நீங்கள் படம்பிடித்த அந்த நத்தைக்கு, இப்புகைப்படங்களை ரசிக்கும் திறன் இருக்குமேயானால், அது தான் பிறந்த பயனை அடைந்துவிட்டதாய் எண்ணி உச்சி குளிர்ந்துபோகும் என்பதில் துளியளவும் ஐயமில்லை! நத்தை அழகோ அழகு….வாழ்த்துக்கள் நண்பரே! தொடர்க உம் படைப்புகள்…..
வணக்கம் விழியன். அனைத்து படங்களும் அற்புதம். விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நத்தை பொதுவாக தரையில்தான் வாழும். இதன் ஆங்கிலப் பெயர்: Ariophanta. தமிழ்ப் பெயர் எனக்குத் தெரியாது. இல்லை என்றே நினைக்கிறேன். இதில் ஒரு வியத்தக்க விஷயம் என்னவென்றால், இதில் ஆண்+பெண் இனப்பெருக்க உறுப்புகள் சேர்ந்தே,ஒரே நத்தையில் இருக்கும். வேறு எந்த மெல்லுடலிகளிலேயும் இப்படிப்பட்ட அமைப்பு கிடையாது. ஆனால், அயல் இனப் பெருக்கம்தான். இது, கோடைகாலங்களில் கோடைகால உறக்கம் மேற்கொண்டு, மரத்தின் மேல்/இலைகளின் அடியில் ஒட்டிக்கொண்டு தொங்கும்.
மிகவும் அருமை
நன்றி விவேக்.
Arputham!!!
நன்றி நண்பரே
அருமையான் படங்கள்
நன்றி அண்ணே.
Lovely..
நல்ல இருக்கு உமா.. போரூர் ஏரி படங்களை சீக்கிரம் எதிர்பார்கிறேன்…
சீக்கிரத்தில் வருகின்றது மோகன் 🙂
Hi ,
Photos are pretty good.
நன்றி செல்வம்.
Very Nice Photography Thala!!!!!!!!
நன்றி கிரி
pics are very good..
Thanks Kiran.
ரொம்ப நல்லாருக்கு…
பப்புதான் நத்தையை பாக்க துடிச்சுக்கிட்டிருக்கா..கண்டிப்பா இதை பாக்க வைக்கறேன். நன்றி.
நீங்கள் படம்பிடித்த அந்த நத்தைக்கு, இப்புகைப்படங்களை ரசிக்கும் திறன் இருக்குமேயானால், அது தான் பிறந்த பயனை அடைந்துவிட்டதாய் எண்ணி உச்சி குளிர்ந்துபோகும் என்பதில் துளியளவும் ஐயமில்லை! நத்தை அழகோ அழகு….வாழ்த்துக்கள் நண்பரே! தொடர்க உம் படைப்புகள்…..
பத்மஹரி,
http://padmahari.wordpress.com
எல்லா படங்களும் அருமை. எனக்கு பிடித்த படங்கள் 3 & 6 🙂
Annaaa….
Sema photos..!!!!!
excellent!!!!!!!!!!!! No more words:)
All the photos are very nice…
அருமை.
What camera you are using? And what was the lens?
மிக மிக மிக அருமை!!!
நத்தையை நேரில் பார்த்த உணர்வு…
நேரில் கூட இவ்வளவு அழகாய் தோன்ற சாத்தியம் குறைவுதான்..
6th one is the topper!!
வணக்கம் விழியன். அனைத்து படங்களும் அற்புதம். விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நத்தை பொதுவாக தரையில்தான் வாழும். இதன் ஆங்கிலப் பெயர்: Ariophanta. தமிழ்ப் பெயர் எனக்குத் தெரியாது. இல்லை என்றே நினைக்கிறேன். இதில் ஒரு வியத்தக்க விஷயம் என்னவென்றால், இதில் ஆண்+பெண் இனப்பெருக்க உறுப்புகள் சேர்ந்தே,ஒரே நத்தையில் இருக்கும். வேறு எந்த மெல்லுடலிகளிலேயும் இப்படிப்பட்ட அமைப்பு கிடையாது. ஆனால், அயல் இனப் பெருக்கம்தான். இது, கோடைகாலங்களில் கோடைகால உறக்கம் மேற்கொண்டு, மரத்தின் மேல்/இலைகளின் அடியில் ஒட்டிக்கொண்டு தொங்கும்.