என் அன்பு தோழன் நிலாரசிகனின் நான்காவது கவிதை தொகுப்பு “வெயில் தின்ற மழை” வரும் டிசம்பர் 26ஆம் தேதி சென்னையில் வெளியாகின்றது. நண்பர்கள் கலந்துகொண்டு அவனை வாழ்த்துமாறு வேண்டுகிறேன்.
வாழ்த்துக்கள் நிலா. மேலும் பல உச்சங்களை நீ அடைய வேண்டும்.
நண்பன்
விழியன்