Skip to content

Vizhiyan Photography – 3

January 18, 2007

முதல் படம் எடுத்தது லால்பாக் தோட்டத்தில்

இந்த படம் எடுத்்தது மறுநாள் பெங்களூர் மைசூர் வழியே இருக்கும் ரங்கந்திட்டு என்னும் சரணாலயத்தில்..

படத்தில் இருப்பது என் அக்கா மகன் பரத். எடுத்தது ஏலகிரியில் உள்ள ஏரிக்கு அருகில்..

சூளூர்பேட்டையில்திருவிழாவில் எடுக்கப்பட்டது

18 Comments leave one →
  1. மாணிக்கம் permalink
    January 18, 2007 7:20 am

    ஹோ…. படம் எடுக்க கூட ஆரம்பிச்சாச்சா…. கலக்குங்கண்ணே கலக்குங்க…. எங்க போனாலும் ஒரு கலக்கு கலக்கனும்…

  2. January 18, 2007 7:22 am

    ஹா ஹா
    மனுசங்கள எடுடான்னா இப்படியா? தாங்கலடா சாமி 😦

  3. Silvandu permalink
    January 18, 2007 7:24 am

    படங்கள் அத்தனையும் நன்றாக உள்ளது உமா.. முதல் படம் ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

  4. January 18, 2007 7:30 am

    அற்புதமான புகைப்படங்கள் ஒளியும் வண்ணங்களும் ஒரு சேர கலந்து மாயாஜாலம் புரிகிறது.

    வாழ்த்துக்கள்.

  5. January 18, 2007 7:36 am

    எல்லாமே அருமை விழி

  6. January 18, 2007 7:37 am

    எப்படிப்பா எடுக்கீங்க.. கொஞ்சம் சொல்லித்தாங்கப்பா!

  7. January 18, 2007 8:05 am

    தலை நம்ம ஓட்டு முதல் இரண்டு படங்களுக்கு..

    சுட்டுத் தள்ளுங்க…

  8. January 18, 2007 8:23 am

    நன்றி மாணிக்கம்..

    சிவா அண்ணா, விரைவில் மனிதர்களை வைத்து எடுக்கிறேன்..

    நன்றி சில்வண்டு,மஞ்சூர் ராசா,விக்கி

    ராமா புகைப்படங்களை கேமராவில் தான் எடுத்தேன்.. 🙂

  9. January 18, 2007 12:16 pm

    kalakkure vizhiyan.. uma kalakkure

  10. melattur r natarajan permalink
    January 18, 2007 2:10 pm

    பிரமாதம். தேர்ந்த புகைப்பட கலைஞர் என்று உங்களை சொல்லலாம். உங்கள் கவிதை போல படங்கள் இருக்கின்றன. நீங்கள் சுட்டுத்தள்ளும் படங்கள் மாதிரி உங்கள் கவிதைகளும் இருக்கின்றன.

    மேலும் பல உயரங்கள் செல்ல என் வாழ்த்துக்கள்.

    மெலட்டூர்.இரா.நடராஜன்

  11. aathibagavan permalink
    January 18, 2007 2:46 pm

    படங்கள் நன்றாக இருக்கின்றன. இன்னும் நிறைய எடுங்கள். அப்பொழுதுதான் இதைவிட அற்புதமான படங்களை எடுக்கலாம்.

    என்ன கமரா வைத்திருக்கிறீர்கள்?

  12. shobana permalink
    January 19, 2007 4:12 am

    It was really excellent…

  13. ஓம் ஸ்ரீ ஜெய ஜெகதீஷ் permalink
    January 19, 2007 5:47 am

    அருமை, ஒவ்வொன்றும் அரூமையாக இருக்கிறது, அதே போல் தெளிவானதாகவும் இருக்கிறது,

    அதுவும் சாதாரணமான புகைப்பட கருவியில் எடுத்தது எனும் போது ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

    தொடரட்டும் உங்கள் இரட்டை பயண்ம்

  14. Balaji Ramu - Chennai permalink
    January 19, 2007 7:27 am

    மிகவும் நண்று.
    இனிதே தொட‌ங்கு உன் ப‌ய‌ண‌த்தை

  15. January 19, 2007 8:30 am

    நன்றி சங்கரநாராயணன்,ஆதிபகவான், நடராஜன்..

  16. Kamalesh permalink
    January 22, 2007 12:27 am

    Dude would you tell us more in detail about the camera you are using or any photoshop software you use to enrich the look of the pics.

  17. January 22, 2007 1:37 am

    Camera is Nikon 4.1. I havent started using photoshop yet.I just crop few portions and resize the snaps. People have been telling to enrich the snaps. this is allowed in digital photography it seems.

  18. muthalib permalink
    January 29, 2007 7:15 am

    my comment…( ).no words to say….simply superb.awesome..

Leave a reply to மஞ்சூர் ராசா Cancel reply